கிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்?

Tuesday, January 31, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்டுவதற்காக நடத்தப்படுவதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் அண்ணனின் விவாதங்கள் அவரது இருப்பைக் காட்டுவதற்காகவும், வார்த்தைகளால் வளைத்து தான் வெற்றி பெற்றதாக காட்டுவதாகவும் தான் இருக்கும் என்பதை அவரது தம்பிகள் நீங்கலாக அனைவரும் அறிவர். 

அந்த அடிப்படையில் தனக்கு நேரம் போகாத போது வழக்கமாக விவாத விளையாட்டுக்கு பயன்படுத்தும் ஜமாலியை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு யார் என்றே அறிமுகமில்லாத ஜெர்ரி தாமஸ் என்பவரோடு விவாத வியையாட்டை நடத்தி முடித்துள்ளார். அந்த விவாதத்தில் பைபிள் இறைவேதம் அல்ல என்று நிரூபிக்க ஆயரம் சான்றுகள் இருந்தும் அதையெல்லாம் புறந்தள்ளி தனது வழக்கமான ஆபாச மசாலாவை அரைத்திருக்கிறார். அதன் மூலம் தனது தம்பிகளை உச்சகட்ட கிளுகிளுப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.  இந்த விவாதத்தின் 'ஹைலைட்' என்று அண்ணன் வர்ணிக்கும் விஷயத்தை இப்போது பார்ப்போம்.

பரபரப்பாக்கிய விஷப்பரீட்சை:
கிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்
பைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
மேற்கண்டவாறு கர்த்தர் சொல்லியுள்ளாரே! நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.
இந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.
பைபிளில் மேற்கண்டவாறு உள்ளதே! இது சாத்த்தியமா? என்று கேட்கலாம். அவர்களின் அறியாமையை விளக்கி கூறலாம். ஆனால் அதை செயல்படுத்திக் காட்டுங்கள் என்று விஷத்தையே தருவது தவறான அனுகுமுறாகும். அண்ணனின் இந்த அணுகுமுறையால் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை பொய்யாக்கியுள்ளார். அஜ்வா பேரீத்தம்பழம் குறித்த ஹதீஸ்,பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, “யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது” என்று வரக்கூடிய செய்தி பொய்யான செய்தி.  என்று கூறியுள்ளார். இந்த ஹதீஸ் பொய்யானது என்பதற்கான சான்றை அண்ணன் வைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவர்களிடம் விஷம் கொடுத்து பரீட்சித்தது சரிதான் என்று அண்ணன் சொல்வாரானால், அவரால் பைபிளில் உள்ள ஆபாசம் என பட்டியலிட்ட கீழ்கண்ட விசயங்களையும் தனது முன்னால் கிறிஸ்தவர்கள் செய்து காட்டவேண்டும் என்று சொல்லாதது ஏன்?
  • அண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,
  • தன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.
  • ஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த(?) வேதாகமத்தின் பரிசுத்த(?)வரிகள்,
  • மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,
  • பெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,
  • மகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; 
  • சந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(?) ஆபாச ஐடியா.
  • கர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,
  • கர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,
  • பாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை

  • நல்லவேளை இதையெல்லாம் செய்து காட்ட சொல்லி' பரபரப்பான விற்பனையில்' என்று சீடி போடாமல் விட்டாரே! அதுக்காக அண்ணனுக்கு கிறிஸ்தவர்கள் நன்றி சொல்லணும்.
--அப்துல்முஹைமீன்.இயக்கங்களின் மறுபக்கம். 
__._,_.___

லப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி!

Wednesday, January 25, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments


லப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி


பிஸ்மில்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழக முஸ்லிம் சகோதரர்களே! உங்களிடம் ஒரு முறையீடு. அன்பான இறையடியார்களே, லப்பைக்குடிகாடு நகர் வாழ் முஸ்லிமாகிய நாங்கள் சமர்ப்பிக்கும் இந்த முறையீட்டை கவனித்து, அல்லாஹ்வின் பொருத்தத்துடன் எங்களுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
செய்திகளாவன:-
        
ஏகத்துவத்தை விளங்கிய எமதூர்வாசிகள் நாங்கள், 1978ம் வருடம் தொட்டு அவரவர்களுடைய உழைப்பை கொண்டு வாடகையில் இறைஇல்லம் நடத்தியும், பின்னர் சேர்த்துவைத்த பொருளாதாரத்தை வைத்தும், அரபுநாடுவாழ் சகோதரர்கள் உதவிகொண்டும் 2000-2005ல்,  ஒரு பிரமாண்டமான பள்ளிவாசளை சொந்தமாக்கி, அதற்கு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் என்று அழைத்து, அதன் அரங்காவலர்கள் பொறுப்பு கொடுத்து செயல்பட்டு வருகின்றோம். எங்களது நாளில், எங்களது மக்களுக்கு ஏகத்துவத்தை விளங்க வைக்க மார்க்க அறிஞர்கள் பலரை களத்தில் பயன்படுத்தி, எங்களுடைய சமூகத்தை அதிக எண்ணிக்கைக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த 2006 கால கட்டத்தில்,  தமிழகத்தில் அறிஞர் ஜைனுலாபுதீன் குறள் உரத்த குறளில் முழங்கப்பட்டு வந்தது, யாவரும் அறிந்ததே. அந்த அறிஞரின் சமூக சித்தாந்தம் எங்கள் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் மக்களையும் ஈர்த்தது. சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் நாங்கள், கொள்கை அடிப்படையில் ஜைனுலாபுதீன் கண்டுள்ள TNTJ அமைப்புடன் அன்யோன்யத்துடன் எங்களது நட்பை பகிர்ந்து வந்தோம். அதன் அடிப்படையில் ஈர்க்கப்பட்டு TNTJ தலைமையின் ஆதிக்கத்தை இனம் காண முடியாமல் (தெரியாமல்), 2011பிப்ரவரியில் எங்களது தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை  TNTJயிடம் வழங்கினோம்.
பராமரிக்க மட்டுமே நல்கிய பொருள்களாவது.
160x40அடி மனையில், 70x40ல் இரண்டு அடுக்குநிலை தொழுகைக்கூடம், வாடகை கட்டிடத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான அரபி கல்லூரி, ஹதீதுகளின் நூல்நிலையம், இதுவரை சேமித்த பணம் இன்னும் இதர சொத்துக்கள்.
2011 பிப்ரவரியில் பொறுப்பு கிடைத்ததோடு நப்Fசை ஸைத்தானிடம் சீதனமாகவும் பெற்றுக்கொண்டார்கள். 2011 பிப்ரவரியிலிருந்து ஆகஸ்டுவரை அவர்கள் ஆடிய ஆட்டம் என்ன, என்ன, எப்படி சொல்லுவது! எல்லா பொருள்களும் TNTJக்கே சொந்தம் என்றும் ஜும்ஆவில் பள்ளி வளர்ச்சிநிதி என்று வசூலித்துவிட்டு, அது பள்ளிக்காக கிடைத்த பணம் இல்லை என்றும் TNTJ தாயியால் உருவாக்கப்பட்ட நிதி என்றும், TNTJ தலைமை மற்றும் இதர இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளி வளர்ந்தது போதும் என்ற பதிலுடன் தலைமையின் சுரண்டல் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றினார்கள். இந்த விசயத்தை கேட்டதற்கு சென்னை தலைமையை கேளுங்கள் என்ற பதிலுடன் எங்களை சீண்டத்தொடங்கினார்கள். பயமுறுத்தினார்கள். வம்பும் செய்தார்கள். இவர்களின் அதிகபட்ச செயல் 2011 ரமலான் (ஆகஸ்டு) மாதத்தில் மிகவும் கூடுதலாக வெளிப்பட்டது. மூமீன்களின், ஜமாஅத்தார்களில் இபாதத் நேரத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு, பள்ளியின் உள்சுவர், வெளிசுவர் எங்கு நோக்கினும் TNTJ யின் உரிமை பெற்றதாக எழுதி வைத்தார்கள். தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் என்கிற கல்வெட்டுவை அகற்ற திட்டமும் ஏற்பாடு செய்துமிருந்தார்கள்.
நபிவழி ஒன்றே முஸ்லீமாக மரணிக்க வழி என்று அறிந்து, வம்பிலிருந்து விடுபடும் எண்ணத்துடன், சமாதானத்தை நாடி உள்ளூர், துபாய் அமர்வுகள் நடத்தி தாருஸ்ஸலாம் உரிமையையும் மீட்க பேசப்பட்டது. TNTJ யினர் பொறுப்பில் கொடுக்கப்பட்ட அனைத்தும் தங்களுடையது என்று எங்களிடமிருந்து வெளியேரிவிட்டார்கள். தவ்ஹீத் என்பது TNTJயினரில் கொள்கையாகவும், தவ்ஹீதுக்கு கிடைத்த பொருள் அனைத்தும் TNTJக்கே சொந்தம் என்று சொல்லும் வேளையில், தவ்ஹீதின்  மொத்த உரிமையாளர் TNTJ என்றும் பிரகடனப் படுத்தியுள்ளார்கள்.
தொடர் முயற்சியாக எட்டுபேர் குழு அண்ணன் ஜைனுலாபுதீன் அவர்களிடம் சென்னை சென்று பேசவும் செய்தோம். பேச்சு பேச்சாக இருக்க, TNTJயினர் 26-08-11ல் TVயிலும், தெரு சுவரொட்டியிலும், “TNTJக்கும், தாருஸ்ஸலாம் தவ்ஹீதுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை,  நபிவழி தொழுகைக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்து, தனி தொழுகையும் கண்டார்கள். தலைமையின் வழிகாட்டுதல்படி நடக்கின்றோம் என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே செயல்பட்டார்கள். ஊர் உறங்கிய நேரத்தில் இரவோடு இரவாக பள்ளியிலிருந்த 30 வருடத்திற்காண அணைத்து ஆவணங்களையும், திருமண பதிவு புத்தகம் உட்பட அனைத்தையும் கடத்தி விட்டார்கள் (களவு செய்துவிட்டார்கள்). இன்றோடு (31-12-2011) 128நாட்களாகியும் யாதொரு கவலையும் இல்லாது, எதையும் திருப்பி தராது மௌனமாக இருக்கிறார்கள். சச்சரவை தவிர்க்க, இடை தூதுவர்களை அனுப்பியதற்கும் பதில் இல்லாது திருப்பியும் உள்ளார்கள். அமானித (பொது) பொருள் பேணுதல், இஸ்லாமிய சட்டத்தை ஓடையில் எரிந்து விட்டு, எங்களை உதாசினப்படுத்தி விட்டார்கள்.
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் இடமிருந்து கடத்தப்பட்ட (களவு செய்துபோன) பொருள்களின்  விபரம் பட்டியலாக.  1.      ரொக்கம் பணம் 2,49,620= ஒவ்வொரு ஜும்ஆ வுக்குப் பின்னும் ஒலிபெருக்கியில்  பள்ளி வளர்ச்சி நிதி
                                                                 என்று  சொல்லி வசூல் செய்தது.
2.      ரொக்கம் பணம்   1,00,000= ஒரு தனிநபர் பள்ளியின் ஒரு பகுதியை திருத்தி அமைக்க கொடுத்த நன்கொடை.
3.      ரொக்கம் பணம்      32,000= தனி வசூல் மூலம் சேர்ந்தது. 4.      ரொக்கம் பணம்      25,000= TNTJயினரில் வசூலில் மீதம். TNTJக்கு சொந்தம்.5.      வசூல் பணம்***      48,000=  ஜும்ஆ 24 வார (Feb to Aug-11)  வசூல்
                         ஆக***  4,54,620=   ***தோராயமாக.


அரபி கல்லூரியை ஆக்கிரமித்த வகையில், சுட்ட (களவு செய்துபோன) பொருளாக.
1. Ampliphier -1
2. Speakers -5
3. Stabilizer -1
4. Invertors -2
5. Ceiling Fans -12
6. Mat rolls -6
7. Safe Big -1
8. Computers – 3
9. Arabic College Hatheeth books (a full tray of a cycle cart).
இரவோடு இரவாக பள்ளியிலிருந்த 30வருடத்திற்காண ஆவணங்கள், (இடம் பெயர்த்த) களவு செய்துபோன பொருளாக.
10. Masjid Library Books (a person carrying capacity weight).
11. Account Books.
12. Minute books.
13. Photo Album.
14. Sealed certificate (Camp certificates).
15. Electric Bills, House/land Tax Documents. 16. Old Receipts books.
17. New receipts – unused 75 books.
18. Darussalam Records (a person carrying capacity weight).
19. Rubber Stamps of – round and meter.
20. And so, misc. items. Known & unknown.அறிந்துகொள்ளுங்கள்.


இப்படி தாருஸ்ஸலாம் தவ்ஹீத் மஸ்ஜிதின்  சொத்துக்களின் பேரில், TNTJ யினருக்கு ஏன் இத்தனை நாட்டம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஏன் இந்தசொத்து பிரச்சனை.
எதை கற்கிறோம், கற்பிக்கிறோம் என்று விளக்க வேண்டும்.
இஸ்லாமையா? முதலாளித்துவத்தையா?
நிற்க, தமிழக முஸ்லிம் சகோதரர்களே!  நாங்கள் இழந்த சொத்துக்கு என்ன வழி. எமதூர் ஜமாதார்களிடம் நானே பேசி “போகட்டும் சொத்து” என்று  சமாதானப் படுத்தி விடட்டுமா? ஆனால், TNTJ ஏகத்துவ வாதிகள் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டியது மிச்சம் இருக்கிறது.
அதாவது, (1) மேடை ஏறி பேச்சு திறமையால் பொய் பேசிவிட்டு போகாமல், மக்கள் மத்தியில், அவர்கள் அபகரித்த எல்லாமே அவர்கள் உரிமை பெற்றதுதான் என்பதற்கு சான்றாக, அது அதற்குண்டான TNTJன் பேரில் கொள்முதல் படிவத்தையும், வசூலித்த பணத்திற்கு TNTJன் அடிக்கட்டை ஏட்டையும், வெளிப்படையாக காட்டி விட்டு, பொருள்களை அனுபவித்துக் கொள்ளட்டும். பள்ளி ஒலி பெருக்கியில் இறைஞ்சி கேட்டு வசூல்செய்த பணம், பள்ளி வளர்ச்சி நிதிக்காக இல்லை என்று பொய் உரைத்து விடட்டும்.முடியாது போனால், (2) அமானித பொருள்களை சுருட்டியதற்காகவும், அதற்கு பொதுமக்களையும் துணை போக நிர்பந்தப் படுத்தியதற்காகவும், மொத்தமாக குவியும் பாவத்திலிருந்து பாதுகாவல் தேடும் வண்ணம், சாகும் வரை அல்லாஹ்வை அஞ்சி அழுது  பிராத்தித்துக் கொள்ளட்டும். மறுமைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.
(3) மாறாக நடந்தவைகள் எல்லாம் அல்லாஹ்வின் அருளை நாடி மறந்துவிடுவோம், தவ்ஹீத்வாதிகள், நாமெல்லாம் எத்தனையோ மனமாற்றத்தை சந்தித்துள்ளோம். இது என்ன சின்ன பிரச்சனை. உடமைகளை திரும்ப பகிர்ந்து, திருப்தி கொள்ளுவோம். இந்த செயல்களால் சமூக எழுச்சிக்கு ஒருகாட்சியாக அமைப்போம். அல்லாஹ்வின் அருள் கொடையை கண்கூடாக அனுபவிப்போம்.
தமிழக முஸ்லிம் சகோதரர்களே! TNTJ சகோதரர்களுக்கு உபதேசியுங்கள். லப்பைக்குடிகாடு நகர் வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்குகாக துவா செய்யுங்கள். பொறுமையும், நபி வழியும் நாங்கள் விரும்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

இதை சொல்லும் தகுதி பி.ஜே க்கு இருக்கிறதா....?

Monday, January 23, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

ஜன 20-26, 2012 தேதியிட்ட உணர்வு பத்திரிகையில் 10ஆம் பக்கம் `சிலை திறக்க வாங்க ... நரகப் படுகுழியை நோக்கி அழைக்கும் ம.ம.க.` என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியை நார் நாராகக் கிழித்து ஒரு செய்தி வெளியாகி உள்ளது... அதில் ம.ம.க இஸ்லாத்திற்கு விரோதமாக, இணை வைத்து  இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது அந்த பத்திரிகை.

(சன் டி.வி சண்முக சுந்தரத்துக்கு வணக்கம் சொல்வது ஏகத்துவத்தை நிலைநாட்டுவது என்று அண்ணன் சொன்னால் அதை ஆட்சேபிக்கக் கூடாது) இந்த செய்தியை எழுதியவராக -நமது சிறப்பு செய்தியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது....

ஆனால் அந்த செய்தியை எழுதியது அண்ணன் தான் என்பதை அவரது எழுத்தை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்... அண்ணனுக்கே உரிய பிரத்யேகமான விமர்சன வார்த்தைகள் இந்த செய்தியில் இடம் பெற்றிருப்பதே இதற்கு சான்று.தவிர...இது போன்று மற்றவர்களை நார் நாராக கிழிக்கும் மேட்டர்களில் நமது நிருபர் என்று போடுவது அண்ணனின் வழக்கம்-இது த.மு.மு.க. தலைவர் ஜவஹிருல்லாஹ்விற்கு நன்கு தெரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம்... அந்தச் செய்தியில் தஞ்சை வடக்கு மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ஒரு சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதை விமர்சிக்கும் நோக்கில் அண்ணன் தனது காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்துள்ளார்.

ம.ம.க.வின் இந்த செயல் மார்க்கத்திற்கு விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. அது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்பதிலும் இரு வேறு கருத்துகள் இல்லை. ம.ம.க.வினர் இதுபோன்ற இணை வைக்கும் செயலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை நான் கடுமையாகவும், சகோதர வாஞ்சையோடும் சுட்டிக்காட்டுகிறோம்..

உணர்வு வெளியிட்டிருக்கும்  இந்தக் கட்டுரை ம.ம.க.வினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாகவோ, தட்டிக்கேட்கும் வகையிலோ இல்லை. மாறாக ஒட்டு மொத்த ம.ம.க நிர்வாகிகளையும் காபிர்களாக சித்தரிப்பதோடு, இவர்களுக்கு யாரும் நன்கொடைகளை  யாரும் தர வேண்டாம்.மக்கள் வழங்கும் நன்கொடைகள் இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிகளுக்குத்தான் பயன்படுகிறது என தனது காழ்ப்புணர்ச்சியையும், த.மு.மு.க மீது தனக்கு உள்ள வஞ்சத்தையும் இதன் மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார் பி.ஜே. அண்ணன்.

இன்னும், பெட்டிச் செய்தி போட்டுஅதில் , த.மு.மு.க வின் வாகனம் டி.வி சிரியலில் நடிக்க வாடகைக்கு விட்டுள்ளனர்.என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார் அண்ணன்.ஆகா அந்த போஸ்டர் விவகாரம் அவரது இலக்கு கிடையாது... த.மு.மு.க -ம.ம.க.விற்கு யாரும் நகொடை வருவதை தடுக்க வேண்டும் என்பது தாம் அண்ணனின் ஆத்மார்த்த நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.

இவை எல்லாம் உண்மை என்றே வைத்தக் கொள்வோம்.அண்ணனுக்கு இதை சொல்லும் தகுதி, அருகதை, கொஞ்சமாவது உண்டா....?
ம.ம.க விற்கு தரு நன்கொடை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று ஓலமிடும் அண்ணன்....இரண்டு வருடமாக ஊர், உலகம் அறிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயங்கி வந்த நிலையில், இஸ்லாமிய மாண்புகளுக்கு எதிராக... திருட்டுத்தனமாக ஐ.என்.டி.ஜே.வை பதிவு பண்ணி, நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, வக்கீல் பீஸ், வழக்கு செலவு என்று பல லட்சம் செலவு செய்தாரே... அந்தப் பணம் இவரது மூன் பப்ளிகேஷன்ஸ் கடையிலிருந்து எடுத்து செலவு செய்யப்பட்ட பணமா?

அல்லது இவரது தந்தை பீர் முஹம்மது VITTUH சென்ற சொத்திலிருந்து எடுத்து செலவு செய்தாரா? நன்கொடையாக அவர் ஜமாஅத்திற்கு வந்த பணத்தை எடுத்து தானே இவர் செலவு செய்து வீண் விரயமாக்கினார். எந்த வகைக்கு பணம் அனுப்பப்படுகிறதோ அந்த வகைக்கு மட்டுமே செலவு செய்யும் தூய்மையான ஜமாஅத் இது என்று பீற்றிக்கொள்ளும் அண்ணன் அந்த நன்கொடையாளர்களிடம்... நீங்கள் அனுப்பிய பணம் ஐ.என்.டி.ஜே.வை அபகரித்து, அதை தனதாக்கிக் கொள்ள நீதிமன்றத்திற்கு செலவு செய்தேன் என்று சொல்லத் தயாரா?

இந்த லட்சணத்தில் ம.ம.க.விற்கு நன்கொடை தரவேண்டாம் என்று சொல்ல வெட்கமாக இல்லையா அண்ணனுக்கு? குறைந்த பட்ச யோக்கியமாவது இருக்கிறதா இவருக்கு... இவரை நம்பி பணம் அனுப்பும் வளைகுடா சகோதரர்களும், நன்கொடையாளர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது....

ஏனெனில் நமது பொருளாதாரம் எப்படி திரட்டப்பட்டது? அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என இரண்டையும் அல்லாஹ் கேள்வியாகக் கேட்பான் என்பதை நம்புபவர்கள் முஸ்லிம்கள். அதனால் இந்த விஷயத்தில் நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும். இது புரிய வேண்டிய சகோதரர்களுக்கு புரிந்தால் சரி.....
   -       தாலு
Unarvu.jpgUnarvu.jpg
1642K   View   Download  

துரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை !

Thursday, January 12, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments

அண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச்  செய்தியை சொன்னபோது நமக்கு வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஏன் என்றால்...இந்தச் செய்தியை விட அதிர்ச்சி தரும் செய்தியெல்லாம் நாமும், இணைய தள வாகர்களும் அறிந்ததே.....ஆயினும் இதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கே எழுதுகிறோம்....

 இந்தச் சம்பவங்கள் உண்மை என்று சொல்லும் அந்தச் சகோதரர் ஒரே ஒரு கேள்வியை முன் வைக்கிறார்...இந்தச் சம்பவம் பொய் என்று திருவாளர் அண்ணன் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுக்கத் தயாரா என்கிறார்.... இனி விஷயத்திற்கு வருவோம்.....

 பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்கப் பணிகளில் சேவை ஆற்றிய - கடைசியாக டி.என்.டி.ஜே விலிருந்தும் விலகிய அந்தச் சகோதரர் நம்மிடம் இப்படித்தான் பேசினார்.....

அது நடந்தது டி.என்.டி.ஜேவிலிருந்து கடலூர் மாவட்ட கிளை பிரிந்து செல்வதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்... (2008ல்). ஒரு நாள் அண்ணன் மேல்பட்டாம்பாக்கம் டி.என்.டி.ஜே. கிளையினருக்கு போன் செய்து... “நான், நாளை  மேல் பட்டாம் பக்கம் வருகிறேன் என்றார். (சில ஆண்டுகள் கடந்து விட்டதால் தேதி, நாள் ஆகியவை நினைவில் இல்லை. ஆனால் சம்பவம் உண்மையிலும் உண்மை)

ஆனால் அவருக்கு எந்த நிகழ்ச்சியும் அப்போது மேல்பட்டாம்பாக்கத்தில் இல்லை.. இருந்தாலும், வருவதாகச் சொல்லுகிறாரே என்று மேல்பட்டாம்பாக்கம் டி.என்.டி.ஜே நிர்வாகிகள் சரி, வாங்கண்ணே... என்று சொல்லி விட்டனர். நாளை வருவதாக அண்ணன் சொன்னதால் அவருக்கான ஏற்பாடுகளை செய்யலாம் என அண்ணன் பேசிய அன்றைய தினம் இரவே அண்ணனைத் தொடர்பு கொண்டு நாளைக்கு எத்தனை மணிக்கண்ணே வர்றீங்க... என்று சில நிர்வாகிகள் கேட்க... அண்ணனோ....``ம்ம்ம்...நான் வந்துட்டேம் மா...ரொம்ப டையர்டா இருந்துச்சு. இங்கத்தான் கடலூர்ல லாட்ஜ்ல தங்கிட்டேன்`` என்று பதிலளித்தார்.

வழக்கமாக ஜமாத்தின் காரில் வரும் அண்ணன் யாருக்கும் சொல்லாமல் பஸ்ஸில் வந்திருக்கிறாரே என யோசித்த கிளை நிர்வாகிகள் பின்னர்  அமைதியாகி விட்டனர். மறுநாள் அண்ணனை அழைத்து வர சில நிர்வாகிகள் கடலூர் புதுநகரில் உள்ள அந்த துரை லாட்ஜுக்கு சென்றனர்.

பின்னர் அண்ணே வாங்கண்ணே… வெளியே போயிட்டு வரலாம்… என்று அண்ணனை அழைத்துக் கொண்டு போய் மசாலா பால் எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு... மேல்பட்டம்பாக்கத்திற்கு அழைத்துச் செல்ல முனைந்தனர்...

அப்போது அண்ணன், ``இருங்கம்மா லாட்ஜுக்கு போய் என் பேக் (துணி பை) எடுத்துட்டுப் போயிடலாம்`` என சொல்ல... அனைவரும் துரை லாட்ஜுக்குச் சென்றார்கள். அங்கு சென்று அண்ணன் தங்கிய அறையில் பார்த்தபோது அண்ணனின் துணிப் பையை அங்கு காணோம்...

உடனே ரிசப்ஷனில் சென்று பேக்கைக் காணோம் என்று புகார் சொன்னார் அண்ணன். பிறகு...நிர்வாகிகள் அங்கேயே நின்றிருக்க....அண்ணன் மட்டும் சற்றே தள்ளிப் போய்… முன்னும் பின்னுமாக உலாத்தியபடியே சுமாராக அரைமணி நேரம்வரை யாருடனோ போனில் பேசினார். அதன் பின் திரும்பி வந்து... நிர்வாகிகளைப் பார்த்து....``வாங்கம்மா போகலாம்.. பேக் வந்துடும்`` என்று சொல்லிவிட்டு மேல்பட்டாம்பாக்கம் புறப்பட்டார்.

அங்கு சென்று (எந்த நிகழ்ச்சியும் முன் கூட்டியே இல்லாததால்) அப்பகுதி மக்கள் சுமார் இருபது, இருபத்தைந்து பேரை உட்கார வைத்து கேள்வி பதில் நிகழ்ச்சி மாதிரி நடத்தினார். அன்று இரவு மேல்பட்டாம்பாக்கத்திலேயே தங்கிய அண்ணன், மறுநாள் சென்னைக்கு புறப்படத் தயாரானார்.

அவர் சென்னைக்கு புறப்படுவதற்கு முன் என்னிடம்...``என் பேக்கை ஒருத்தவங்க கொண்டு வந்து கொடுப்பாங்க... அதைப் போய் வாங்கிட்டு வந்துருங்க..`` என்றார். நானும் அவர் சொன்ன இடத்தில் போய் நின்று கொண்டிருந்தேன்... சற்று நேரத்தில் ஆட்டோவில் அங்கே  வந்த ஒரு பெண் அண்ணனின் பேக்கை என்னிடம் கொடுத்து விட்டுப் போனார். அந்தப் பெண் கடலூரிலிருந்து ஆட்டோவில் வந்திருக்கிறார். அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை…

லாட்ஜில் காணாமல் போன அந்த துணிப்பை.அந்தப் பெண்ணிடம் எப்படி போனது? யார் அந்தப் பெண் என்ற கேள்வி என்னுள்  எழுந்தாலும் அண்ணனைப் பற்றி அப்போது தவறான எண்ணம் எனக்கு ஏற்படவில்லை.

பின்னாளில் அண்ணனைப் பற்றிய பல செய்திகளை அறிந்து, அவரது இன்னொரு பக்கத்தைப் பார்த்த பின் இந்த சம்பவத்தை நினைத்து பார்த்து வருத்தப்பட்டேன் - இப்படி அந்தச் சகோதரர் சொல்லி முடித்தபோது....இப்பவாவது அந்தப் பெண் யார்னு தெரிஞ்சுதா என நாம் கேட்க..``.யார்னு கன்பார்மா தெரியல ஆனா…`` என்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தற்போது மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த இரண்டெழுத்து பெயர் கொண்ட பெண்ணின் பெயரைச் சொல்லி இந்தப் பெண்ணாக இருக்கலாம்... என்று சொன்ன அவர் இந்தச் சம்பவம் முழுவதும் தற்போதைய கடலூர் மாவட்ட டி.என்.டி.ஜே நிர்வாகி ரசாக் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்...என்றார்.....

ரஜாக் பாயை அறிந்தவர்கள் அவரிடம்... ரசாக் பாய் அல்லாஹ் மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க இந்த சம்பவம் நடந்துச்சா இல்லையானு கேட்டுப் பாருங்களேன்...

(இந்தச் சகோதரர் பேச்சு நடையில் சொன்ன தகவலை எழுத்து நடையில் நாம் எடுத்தாண்டிருக்கிறோம் ... (இதில் முன் பின் வார்த்தைகள் மாறி இருக்கலாம் ஆனால் சம்பவமும்,சாராம்சமும் உண்மை.)

-       - தாலு

பொய்யன் டி ஜே விற்கு கலிமுல்லாஹ்வின் பகிரங்க அழைப்பு

Thursday, January 5, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு செங்கிஸ்கான்  அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மருத்துவ அணி செயலாளர் பொறுப்பில் உள்ள கலிமுல்லாஹ் வாகிய நான் என்னைப்  பற்றி அவர்கள் வெளியிட்ட அவதூறு செய்திக்கு அவர்களின் இணையத்தில் ள பச்சை வண்ணத்தில் உள்ள செய்திப் பகுதியில்  பொய்யன் டி ஜே விற்கு பகிரங்க சவால் விடுத்தும் பொய்யன் டி ஜே விலிருந்து எந்த வித அழைப்பும் வரவில்லை என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி நான் அனுப்பிய சென்ட் மெசேஜ் உங்கள் பார்வைக்கு இதோ அவர்களது முகத்திரையை  கிழியுங்கள் உங்களது இணையதளத்தில் இந்த பகிரங்க அழைப்பை வெளியுடும்படி கேட்டுகொள்கிறேன்! - வஸ்ஸலாம்


பச்சை வண்ணப் பகுதியில் பதிந்த கலிமுல்லாஹ் சவாலை பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்! 


 

இலாஹியின் நச் பதில்.!

Wednesday, January 4, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

இலாஹியின் நச் பதில்.!


டி.என்.டி.ஜே.யைச் சார்ந்த மர்வான் . marwan . marwan7117@gmail.com என்பவர் 

இப்போது குப்ரா விசயத்தில் உத்தமர்?இலாஹியின் கவனம் திரும்ம்பி இருக்கிறது.nameetha_ilahi@yahoo.com என்று நானே ஒரு ஐடியை உருவாக்கி அதற்கு recovery  ஐடியாக  fazlulilahi@gmail.com என இந்த வசூல் ராஜா டிசம்பர் ஆரின் ஐடியை கொடுத்தால் இலாஹிக்கும் நமிதாவிற்கும் தொடர்பு உள்ளது என நம்பலாமா? என்று கேட்டிருந்தார்.

 (இவர் பி.ஜெ.யின் ரசிகராக இருக்கவே நடிகை நமீதாவின் ரசிகராகவும் உள்ளார் போலும்) 

அதற்கு நாம் அனுப்பிய நச் பதில்.

மர்வான் சொன்ன மாதிரி இ.மெயில் உண்டு பண்ணி வெளியிட்டால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஒரு நொடியில் மறுத்து விடுவேன்.பொம்பளை பொறுக்கிகள் மாதிரி விளக்கெண்ணை விளக்கம்எழுதி நாளை கடத்திக் கொண்டிருக்க மாட்டேன்!

[குறிப்பு: குப்ரா என்பது என்னுடைய மெயில் என அண்ணன் சொல்கிறார்  அது தெரியாமலே தம்பி இந்த வாதத்தை வைக்கிறார்   ]     

முனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj

Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments

  முனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj 

 பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல

 துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கேட்கும் மக்களிடம் நேரடியாக

 எதிர் கொண்டு பதில் சொவதை விடுத்து பாக்கர் மற்றும் செங்கிஸ் கான்  

தொலை பேசி எண்களை கொடுத்துள்ளனர்.இவர்கள் உண்மையாளர்கள் 

என்றால் தங்களின் எண்களைக் கொடுத்து அதை சந்திப்பதை விடுத்து 

முனாபிக் தனமாக நடந்து கொள்வது ஏன்? அதுவும் ஒரு வகையில் நமக்கு 

நன்மை தான். விளக்கம் கேட்கும் த.த.ஜ.சகோதரர்கள் உண்மையை 

தெரிந்து கொண்டு இவர்களின் நயவஞ்சகத்தனத்தை அறிந்து 

கொள்கிறார்கள். மேலும் இந்த பொய்யர்களுக்கு எதிராக அவர்களே 

நமக்கு ஒரு ஆதாரத்தை தந்துள்ளார்கள்.
  


4:112மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான். 

 பொய்யன்  வெளியிட்ட  செய்தி  :
N அது என்ன மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி? இது சம்பந்தமாக விளக்கம் தரவும்
- பீர் முஹம்மது, சிவகாசி
@ மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி ஆகியவை குறித்து கீழ்க்கண்ட எண்களின் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும். இது குறித்து எந்த நேரமும் இந்த இரு சகோதரர்களும் விளக்கமளிக்கக் காத்திருக்கிறார்கள். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளவும்
94443 60006
99768 85917 





poyyantj யாருடையது?

Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
 poyyantj யாருடையது?

poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது  என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் தான் அதை இயக்குகிறார் என்பதற்கும், 
அந்த தளத்தை எடிட் செய்ய paasword அனுப்புமாறு அண்ணன் தனது மெயில் இல் இருந்து அப்பாசுக்கு மெயில் அனுப்பியதையும்   

---------- Forwarded message ----------
From: S.M Abbas Webmaster-TNTJ.net <smohammedabbas@gmail.com>
Date: 2010/6/17
Subject: Re:
To: pjtntj@gmail.com


id poyyantj@gmail.com
pass bismiebismie~!@


2010/6/17 ZAINUL ABIDEEN <pjtntj@gmail.com>

பொய்யண்டிஜே எடிட் செய்ய பாஸ்வேர்ட் என்ன? அதை அனுப்பவும்


 السلام عليكم من زين العابدين


அதை மன முரண்டாக மறுக்கும் பொய்யர்கள் கீழ்காணும் கேள்விக்கு பதில் சொல்லட்டும் ! இவர்கள் என்ன தான் மறுத்தாலும் இவர்களின் தவ்ஹீத் முகமூடிக்குப் பின் இவ்வளவு அசிங்கமான முகமா? என நடு நிலையான மக்கள் விளங்கிக் கொண்டு தான் உள்ளனர்.இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வை நம்பினால் அல்லாஹ்வின்   மீது ஆணையிட்டு மறுக்கட்டும் இல்லையேல் அது த.த.ஜ. தலைமையின் ஒப்புதலோடு தான் நடத்தப் படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளட்டும். போலிப் பெயர்களில் நடத்துவதே இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு ஆதாரம் ஆகும். அதில் வரும் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உண்மைப் பெயரில் ,அதிகாரப்பூர்வ தளத்தில் வரட்டுமே!



தனக்கு தானே மெயில் அனுப்ப அண்ணன் என்ன மென்டலா? பெண் பெயரில் மெயில் அனுப்ப அண்ணன் என்ன அரவானியா?

Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
 தனக்கு தானே மெயில் அனுப்ப அண்ணன் என்ன மென்டலா?
பெண் பெயரில் மெயில் அனுப்ப அண்ணன் என்ன அரவானியா?


அண்ணனின் இணையதள காதல் விவகாரங்களை அம்பலப் படுத்தி அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டாலும் அண்ணன் தரப்பு மழுப்பலான பதில்களையே சொல்லி வருவதால் மீண்டும் இந்தக் கேள்விகளை வைக்கிறோம்!

1] kubra2010@ஜிமெயில் இல் இருந்து எந்த இ மெயில் களும் வரவில்லை! நானும் எந்த மெயிலும் அனுப்பவில்லை என அல்லாஹ் மீது மீது ஆணையிட முடியுமா?

2] முன்னாள் இந்நாள் மாநில நிர்வாகிகள் உள்பட யாரும் அறிந்திராத அண்ணனின் மனைவி அவரது படத்தையும் பேரப் பிள்ளைகள் படத்தையும் நான் குப்ராவிற்க்கு அனுப்பவில்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிடத்
தயாரா?

 3] என் மெயில் திருடப் பட்டதால் வேறு யாரேனும் அனுப்பி இருக்கக் கூடும் என இப்போது சொல்லும் அண்ணன், அன்றாடம் இன்பாக்ஸ், சென்ட் மெயில் செக் செய்யும் அண்ணன் ஏன் அப்போதே புகார் அளிக்கவில்லை.அல்லது வேறு மெயில் முகவரி உருவாக்கவில்லை ?




4] மேலும் குபராவின் முதல் மெயில் வெளியான போது இரண்டு மெயிலிலும் 'அஸ்ஸலாமு அலைக்கும் மினல் ஜைனுல்லாபுதீன் '  என்று உள்ளது அதனால் இது செட்டப் என்று கூறியவர்கள் இன்றைக்கு kubra2010@gmail என்னுடைய முகவரிதான் என்று கூறுவது ஏன்? இரண்டும் அண்ணன் முகவரியாக இருந்தால் அஸ்ஸலாமு அலைக்கும் மினல் ஜைனுல்லாபுதீன் என்பது சரிதானே  ? இரண்டும் அண்ணன் முகவரி என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அன்றைக்கு சொன்னது பொய்யாக இருக்க வேண்டும் இரண்டில் எது பொய்?

5] அன்றைக்கு குப்ரா பெயரில் முதல் மெயில் வெளியான போது இரண்டும் என்னுடைய மெயில் என ஏன் சொல்லவில்லை?  பொதுக் குழு வரைக்கும் பொய்யை தயார் செய்து கொண்டிருந்தாரா   ?


.6] மேலும் அண்ணன் வேறு பெயரில் kadheeja, kubra என பெண்கள் பெயரில் இ மெயில் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? தன்னை பெண் பெயரிட்டு பெண்ணை போல் பாவிக்க அண்ணன் என்ன அரவானியா?




7] தன்னுடைய pjtntj@gmail  இல் இருந்து kubra2010@gmail  க்கு குறிப்பட்ட சில வாசகங்களை மொழி மாற்றம் செய்து தரகோர அண்ணன் என்ன மென்டலா?

8]   தன்னுடைய இ மெயில் ஒன்றுக்கு தானே அசிங்கமான லெட்டர் எழுதி இன்புற அண்ணன் என்ன சைக்கோவா?

9] குப்ரா எனும் இ மெயில் ஆற்காடு டீச்சரின் மெயில் இல்லை என்றும் அதை  உருவாக்கி கொடுத்தது தான் இல்லை என்று அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா?



மேற்கண்ட கேள்விகளுக்கு அண்ணன் பதில் சொல்வாரா? பார்ப்போம்!

பொய்யன்.ஜை-அபு அப்தில்லாஹ்

Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
பொய்யன்.ஜை-அபு அப்தில்லாஹ் 

பொய்யன் சமாத்தும் அசிங்கமான அபு அப்தில்லாஹ்வும்   என பொய்யன் தளத்தில் வெளி வந்த ஒரு கட்டுரைக்கு ஆரம்ப காலத்தில் அண்ணனை நன்கறிந்தவரும் அந்நஜாத் ஆசிரியருமான அபு அப்தில்லாஹ் அவர்கள் அளித்துள்ள பதில் கட்டுரை pdf வடிவில் உள்ளதால் தரவிறக்கி படிக்கவும்.


poyyan jai.pdfpoyyan jai.pdf
88K   View   Download  

அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம்? -பழுலுல் இலாஹி கேள்வி

Monday, January 2, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments


அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம்? -பழுலுல் இலாஹி கேள்வி! 


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அன்சாரி முஹம்மது அவர்களுக்கு கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 

ஹுமென் ரைட்ஸ் என உலகமெல்லாம் ஒப்பாரி வைக்கும் மனித உரிமையை வழங்கியவன் அல்லாஹ். அவனுக்குரிய வணக்க வழிபாடுகளில் உள்ள குற்றங்களை நான் நாடியவர்களுக்கு மன்னிப்பேன் என்கிறான். ஆனால் ஒரு அடியான் இன்னொரு அடியானுக்கு செய்த தீங்குக்கு அந்த அடியான் மன்னிக்காதவரை நான் மன்னிக்கவே மாட்டேன் என்கிறான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த தீங்குக்கு அந்த மனிதன்தான் மன்னிக்க வேண்டும் என்ற மனித உரிமையை வழங்கியவன் அல்லாஹ். அந்த மனித உரிமையில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பவர்தான் பி.ஜெ.  

சொல்லப்பட்ட பதில்களுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை என்று விவாத மேடைகளில் கூறக் கண்டிருக்கிறேன். அது போல் உங்கள் எழுத்தும் உள்ளது. 

 உன்மையை விளங்கவைப்பதற்க்காக நான் எடுத்த முயற்ச்சியில் எதுவும் வரம்புமீறி இருந்தால் அந்த பாவத்திர்காக நானும் தவ்பா
செய்து கொள்கிறேன் என்று ஜபருல்லாஹ் ரஹ்மானி அவர்களுக்கு பதில் எழுதியுள்ளீர்கள். 

உளத்தூய்மையுடன் செய்யும் தவ்பாக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான். உண்மையை மூடி மறைப்பதற்கான முயற்சிகளாகத்தான் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.

பி.ஜெ.யின் சவாலை ஏற்று ஒரே மேடையில் சந்திக்க வருகிறேன் என அறிவித்தவன் நான். அதனால் பொதுத் திடல் கூட்டத்தை ரத்து செய்து விட்டு அரங்கத்தினுள் நாடகம் நடத்தியது பி.ஜெ. அன்கோ. இதை அறியாமல் தாங்களும் தங்களைப் போன்றவர்களும் மறுத்தால் அல்லாஹ் மன்னிப்பான். 

மனிதனுக்கே உரிய சார்புத் தன்மையால் இந்த உண்மையை மறுத்தால் அடியான் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குரிய கூலியை அல்லாஹ் தருவான். 

அபு அப்துல்லாஹ் நில மோசடி செய்தார். 

கமாலுத்தீன் மதனியிடம் ஜாக் கணக்கு கேட்டதற்கு என் மனையிடம் இருக்கு என்று சொன்னார். 

குணங்குடி ஹனீபா ஜெயலலிதாவிடம் இரண்டு லாரியும் (பிளஸ் டூவில் பாசாகாத)தன் மகனுக்கு டாக்டர் சீட் பெற்றார்
இப்படியாக  இக்பால் மதனி, மைதீன் உலவி,  என அல்முபீன் ஹனீபா வரையிலான எனது சார்புத் தன்மைக்கு கிடைத்த பரிசுதான் டிச6 நம்பத் தகுந்த ஒருவரிடம் பெருந்தொகை என்ற இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டு. 

அதற்கு அன்று துணை நின்றவர்களில் முதலில் தீவிரவாதி பரிசு பெற்றவர் அ.த.ஜ.கூட்மைப்பு தலைவராக இருந்த ஹாமித் பக்ரி. 

அடுத்ததாக பிணந்திண்ணி கழுகுகள் என்ற பட்டத்தை இரு தரப்பும் அளித்துக் கொண்டார்கள். அதுதான் சுனாமி மோசடி-சுனாமி திருடர்கள்  என்ற கேவலமான குற்றச்சாட்டுப் பரிசு. 

அதைவிட கேவலமான பரிசு பொம்பளை விவகாரங்கள். பாதிக்கப்பட்வன் செய்த பிரார்த்தனையின் பலன் இட்டுக் கட்டியவருக்கும் இட்டுக் கட்டியவருக்கு துணை நின்றவர்களுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ் நாடினால் பாக்கி உள்ளவர்களுக்கும் பரிசுகளை தொடர வைப்பான். 

செங்கிஸ்கானுக்கு பதில் என்ற பெயரில் வாதம் வைப்பவர்கள் செங்கிஸ்கான் வெளியிட்டுள்ள kubraa2010@gmail  எனும் முகவரிக்கு ரெக்கவரி மெயில் பி.ஜெ.யின்  pjtntj@gmail  எனும் முகவரி என்ற ஆதாரத்துக்கு பதில் தர முடியாமல் இக்கிறார்கள்.

பிஜெ மீது யார் என்ன சொன்னாலும் உடனே பிஜெதான் பிரார்தனை செய்யனும் என்றால் தினமும் 100 பேர் எதாவது சொல்வான் அவர் தினமும்
இதே வேலையாகதான் இருக்கனும் என்று எழுதியுள்ளீர்கள். 

உங்கள் கூற்றுப்படி தினமும் இதே வேலையாகத்தான் இருக்கணும் எனில். 100 பேர் எதாவது சொல்வான் இது 101 ஆவது பேர் என விட்டு விட வேண்டியதுதானே.

சைபருக்கு போறேன். ஒண்ணுக்கு போறேன் என்ற பம்மாத்து எதற்கு. சொல்லியும் எழுதியும் எத்தனை நாள் ஆயிற்று. இன்னும் போலீஸ் மூலம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையே. செங்கிஸ்கான் கூற்று பொய் என்றால் இதற்குள் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அல்லவா செங்கிஸ்கான் இருந்திருக்க வேண்டும். 

மாநில பொதுக் குழுவை கூட்டி மணிக்கணக்கில் விளக்கெண்ணை விளக்கம் எதற்கு கூறிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்க வேண்டும். 

பி.ஜெ.மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆடியோ ஆதாரத்துடன் விரைவில் பதில் என ஏன் எழுத வேண்டும். ஒவ்வொரு ஆளுக்கும் போன் செய்து அவர்களுக்கு தெரியாமல் ஏன் ரிகார்டிங் செய்ய வேண்டும். 

குற்றச்சாட்டு பி.ஜெ. மீது. அவரை நல்லவராகக் காட்ட அதற்கு பதில் தயாரிக்கிறேன் என்ற பெயரால் பொம்பளை விஷயத்தில் செங்கிஸ்கான் எப்படி? பாக்கர் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஜவாஹிருல்லா ஹைதர் அலி எப்படி. இப்படி மற்றவர்களைப் பற்றி கேள்வி கேட்டு ஏன் நாள் கணக்கில் ரிகார்டிங் செய்ய வேண்டும். 

அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம். 

செங்கிஸ்கான் அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு எழுதி விட்டாரே.

பி.ஜெ.தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமா என்று அங்கலாய்க்கிறீர்கள். பொதுக்குழுவுக்கு முன்பே எழுதினேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று. 

மதரஸா மாணவிகளுடன் பி.ஜெ.யை சம்பந்தப்படுத்தி 10ஆண்டுகளுக்கு முன்பே குற்றச்சாட்டுக் கூறியவர் லுஹாதான். பி.ஜெ. அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்றவர்களை ஒதுக்கி விட்டு நாம் தனித்து தவ்ஹீது பிரச்சாரம் செய்வோம் என்றார் லுஹா. நாங்களும் தனித்து தவ்ஹீது பிரச்சாரம் செய்ய முடிவு செய்தோம். இந்த நிலையில்லுஹாவின் பொய் சாட்சியத்தையும் பொய் சத்தியத்தையும்நான் கண்டித்து விமர்சித்தேன். உடனே லுஹா எனக்கு எதிராக ஆகி மீண்டும் பி.ஜெ.யிடம் போய் சேர்ந்து கொண்டார். 

பி.ஜெ. மீதும் எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றெல்லாம் நீங்கள் பிரார்த்திக்க வேண்டாம்.

நீங்கள் பி.ஜெ.யையும் லுஹாவையும் நம்பக் கூடியவராக இருந்தால். மேலப்பாளையம் மேலாண்மைக்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் பி.ஜெ. மீதும் லுஹா மீதும் பொய்யான குற்றச்சாட்டுக் கூறியுள்ள பழுலுல் இலாஹியை நாசமாக்கு உன் சாபத்தை இறக்கு என்று பிரார்த்தியுங்கள். 

அதற்கு தகுதியான ஆள் நான் எனில் அல்லாஹ்வின் சாபம் என் மீது இறங்கும். இல்லை எனில் அது கேட்டவர்கள் மீதும் அவர்கள் ஆதரித்து நிற்பவர்கள் மீதும் இறங்கும்.

யா அல்லாஹ் பி.ஜெ. மீது செங்கிஸ்கான் இட்டுக் கட்டி எழுதினார் என்றால் அதற்கரிய தண்டணையை செங்கிஸ்கான்க்கு வழங்கு. 

உண்மையாக இருந்தால். பி.ஜெ. திருந்தி வாழ வழி செய். 

சார்புத் தன்மையால் மூடி மறைக்க முயல்பவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டு யாஅல்லாஹ் என்று நான் துஆச் செய்கிறேன்

அல்லாஹ்விடம் சாதாரணமாக பிரார்த்திப்பதை விட பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் மனம் நொந்து யா அல்லாஹ் என கையேந்தி விட்டால். இடையில் திரை கிடையாது. சார்புத்தன்மையால் யார் மனதையும் அநியாயமாக நோகடிக்காதீர்கள். வஸ்ஸலாம். 

 செங்கிஸ்கான் வெளியிட்டுள்ள ஆதாரங்களில் ஒன்று கீழே தந்துள்ளேன். 

அண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாதஆதாரம்.
குபராவின் இமெயில்க்குrecovery mail ID pjtntj@gmail.

அண்ணனின் லீலைகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்
அம்பலப் படுத்தி வந்தாலும் அடிவருடிகள் சிலர் நம்பாமல்
தக்ளிதின் உச்சத்தில் உள்ளனர்ஆனால் அல்லா பொய்யனுக்கு
எதிரான ஆதாரங்களை அணி அணியாக அனுப்பி வைக்கிறான்.
அந்த வகையில் அடுத்து குபராவின் ரெக்கவரி இமெயில் IDஆகும் .
 நாம் ஒரு இமெயில் முகவரி உருவாக்கும் போது ஜிமெயில் கணக்கில்
 நமக்கென ஒரு இமெயில் பாஸ்வேர்டுதரப்படும் ! அதை நாம் 
மறந்து விட்டால் அதை நாம்பெறுவதற்கு வேறு ஒரு மெயில் 
அக்கவ்ன்ட் கொடுக்கவேண்டும்ஜி மெயில் அக்கௌன்ட் 
உருவாக்கும் போதே நாம்இந்த ரெக்கவரி மெயில் முகவரியும்
 கொடுத்தாக வேண்டும்எப்போதாவது நாம் நம்முடைய பாஸ்வேர்டை 
மறந்து விட்டால்forgot password option இல் போய் நாம் நம்முடைய 
இமெயில்முகவரியை அடித்தால் அது ரெக்கவரி மெயில் ID HINTS 
தரும் !உதாரணதிற்கு நம்முடைய ரெக்கவரி இமெயில்முகவரி 
p....j@gmail எனக் காட்டும்நாம் அதை சரியாகநிரப்பினால் 
அந்த முகவரிக்கு நம்முடைய பாஸ்வேர்டுஅனுப்பப் படும் .
இது மெயில் பயன் படுத்தும் அனைவருக்கும்தெரியும்!
நேற்று நாம் அண்ணனுக்கு ஆபாசக் கடிதம் அனுப்பிய
kubraa2010@gmail எனும் முகவரிக்கு ரெக்கவரி மெயில் செக்பண்ணிய போது
 அது pjtntj@gmail எனும் முகவரியைக்காட்டுகிறது.அது அண்ணனின் 
உலகறிந்த இமெயில் முகவரிஎன்பதும் அதில் இருந்து அண்ணன் 
குப்ரவுக்க் அனுப்பிய மெயில்களை நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்!
என்ன தான்அண்ணன் நம்பிய மக்களை ஏமாற்றினாலும் அல்லாஹ்
அத்தாட்சிகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறான்.
அதன்காட்சிகளை உங்களுக்கு கீழே தந்துள்ளோம்.யார் வேண்டுமானாலும் 
இதை ஜி மெயில் இல் போ செக்பண்ணலாம். 
என்று செங்கிஸ்கான் ஆதாரம் வெளியிட்டுள்ளார்

அதிகம் பார்த்தது..