அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன?

Wednesday, December 28, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

அண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன? 

அப்துல் முஹைமின் எழுதிய உமர் ரலி ஆட்சியளராக் இருந்தால் அண்ணன் மேல் ஜிஸ்யா வரி விதிக்கப் பட்டிருக்கும் என்ற கட்டுரையில் 'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' ஹஜ் செய்யாததன் காரணம் என்ன என்பது பற்றி விமர்சிக்கப் பட்டு இருந்தது.

அவருக்கு  ஹஜ் கிரியை மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் என்று ஒரு சாராரும் அல்லது மொகலாய அரசர்கள் போல் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கும் காலங்களில் தலைமைப் 
பதவியை யாரும் கைப்பற்றி விடலாம் எனும் அச்சம் காரணமாக இருக்கலாம்
என்று ஒரு சாராரும் , 'தஜ்ஜால் மக்காவிலும் மதீனாவிலும் நுழைய முடியாது எனவே இவரும் நுழைய முடியாது '  என சுன்னத் ஜமாஅத் ஆலிம்களும், 
என இது நாள் வரை பல்வேறு காரணங்கள் கூறிக் கொண்டிருந்தாலும் , தற்போது அவர் தனது கொள்கைப்படி தனியார் ஹஜ் சர்விஸ் மூலம் செல்லாமல் ஹஜ் கமிட்டி மூலம் செல்ல இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தும் செல்லாததற்கு காரணம் தனக்கு அரசால் வழங்கப் பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதால் தான்.

ஏன் எனில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவரது பாதுகாப்பு விலக்கப் பட்டு, மீண்டும் திரும்பி வந்து அதைப் பெறுவது மிகவும் சிரமம்.மேலும் அதில் எராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளது.  கடந்த முறை தமுமுகவில் இருந்த போது பெற்ற போலிஸ் பாதுகாப்பு வெளிநாடு சென்று வந்த பிறகு பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காமல் இப்போதுதான் அண்ணன் தன்னால் காட்டிக் கொடுக்கப் பட்ட சிறைவாசிகள் நிறைய பேர் வெளியே வந்து விட்டதால் சிறைவாசிகளால் தன உயிருக்கு ஆபத்து என    பல நாடகங்கள் நடத்தி படாத பாடுபட்டு பாதுகாப்பை பெற்றுள்ளார்.
எனவே அதை இழக்க   அண்ணன் தயாரில்லை.ஆகவே தான் கடந்த ஜூலை மாதம் குவைத்திற்கு அண்ணன் வருவதற்க்காக வியர்வையை சிந்தி விசா எடுத்து அனுப்பிய சகோதரர்களின் விருப்பத்தைக் கூட புறக்கணித்தார் என்பதை அண்ணனின் இணைய தள காதல் விவகாரங்களை எல்லாம்  வெளியிட்டுக் கொண்டுள்ள    இலங்கை சலபி அனுப்பியுள்ள  அந்த குவைத் விசா காபி மற்றும் அண்ணனின் பாஸ்போர்ட் நகல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  
VISA-PJ.PDFVISA-PJ.PDF
1035K   View   Download  

யார் அந்த மக்கா நகரத்திற்குள் நுழைந்து விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்று விட்டார். எனும் இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டு அற்ப மனித பாதுகாப்பை நம்பி அபயமளிக்கப் பட்ட பூமிக்கு செல்லாமல்
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை   நம்பும் மனிதரா?  அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  .

ஏன் எனில் 'எவர் சுப்ஹு தொழுது விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளார்' எனும் நபி மொழியை நம்பி சுலபமான முறையில் அல்லாவின் பாதுகாப்பைப் பெற சுப்ஹு தொழாதவர் , காசு செலவழித்து அபயமளிக்கும் பூமி செல்வாரா?    பலவருடமாய் வசதி இருந்தும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல்   இருப்பது, ஏற்கனவே தொழுகை ,நோன்பு, ஜகாத்  போன்றவற்றில் அவருக்கு உள்ள அசட்டையான, முனாபிக் தனமான போக்கே இந்த கடமையிலும் தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இதே நிலையில் மரணித்தால் அவரின் நிலை என்னவாகும் என்பதை அவரை நிர்வாகிகளும், நேசிக்கும் நபர்களும்   எடுத்து சொல்லவேண்டும்.
- இப்னு  ஹுசைன்

ஆட்டைப் பன்றியாக்கிய அண்ணன்!

Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

                                                  
      .
ஆட்டைப் பன்றியாக்கிய   அண்ணன் 


அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால்...


ஆய்வுகள் என்ற பெயரில் இஸ்லாத்தில் தனது நச்சு கருத்துக்களை திணித்து தூய
இஸ்லாத்தை கலங்கப்படுத்தி வரும் அந்த பொய்யர் சமீபத்தில் "பன்றி தோல்
பயன்படுத்துவது கூடும்" என்ற ஓர் ஆய்வை வெளியிட்டு மார்க்க அறிஞர்களை
அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.அதிர்ச்சியோடு நித்திரையான பல
அறிஞர்களில் ஒருவர் மட்டும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு துணிச்சலோடு
,இச்சை மற்றும் யூத சிந்தனையின் வழி முறையில் வெளியாகியிருந்த அந்த ஆய்வு
கட்டுரைக்கு இஸ்லாமிய தோரணையில் மறுப்பு வெளியிட்டு பொய்யரின் முகமூடியை
கிழித்திருந்தார்.

தனது ஆய்வு உண்மை தான் என்று உரிய முறையில் மறுப்பு அளிப்பதிலிருந்து
விலகி எதை படித்துவிட்டு அந்த அறிஞர் மறுப்பளித்தாரோ அதையே தனது
மறுப்பாகவும் பதிலாகவும் தான் அபகரித்து வைத்திருக்கும் இணையத்தளத்தில்
வெளியிட்டு கேவலப்பட்டு நிற்கிறார்.இவரது இந்த நிலையே தனது ஆய்வு தவறு
என்பதை உறுதிப்படுத்திவிட்டது.அல்ஹம்து லில்லாஹ் 

பன்றி தோலுக்கு மார்க்க ரீதியான அங்கிகாரம் வழங்க அவர் கையில் எடுத்த
நபிமொழியில் அனைத்துமே அனுமதிக்கப்பட்ட பிராணிக்கு மட்டுமே
பொருந்தக்கூடியவை மேலும் அனுமதிக்கப்பட்ட பிராணி குறித்து தான் அது
நேரடியாகவே பேசுகிறது.குறிப்பாக ஆடு குறித்து.
ஆனால் ஒரு நபிமொழி மட்டுமே சற்று வித்தியாசப்படுகிறது.அதுதான் நாம்
கவனத்தில் கொள்ளவேண்டிய நபி மொழி.
"எந்த தோலை பதப்படுத்தப்படுகிறதோ அது தூய்மையாகிவிடும்".(அஹ்மத் 1797)
 இது தான் அந்த நபிமொழி.இதில் "எந்த தோலை" என்ற சொல் இடம் பெற்று
இருக்கிறது .இதை வைத்து தான் பன்றி தோலுக்கும் இந்த நபி மொழி பொருந்தும்
என்று கூறுகிறார் அந்த அதிமேத .?ஆய்வாளர்.இவரது இந்த கண்ணோட்டத்தை
பின்வரும்  நபி மொழியில்   செலுத்துவோம்.


'கடல் நீர் தூய்மையானது அதில் செத்து மிதக்கும் உயிரினமும்  உங்களுக்கு அனுமதிக்கப் பட்டதே!
இந்த நபி மொழியில் உள்ள 'அதில் செத்து மிதக்கும் உயிரினமும் ' என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு கடலில் செத்து மிதக்கும் பன்றியும் ஹலால் என்று பத்வா கொடுக்க முடியுமா? அதை போல் தான் சர்ச்சைக்குரிய அந்த நபி மொழியும் அன்றைய சமூகத்தில் எது குறித்து நபி ஸல் அவர்களிடம் கேள்வி வைக்கப்பட்டதோ! எது நடைமுறையில் அன்று இருந்ததோ அது குறித்து தான் பேசுகிறது.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் மேற்கண்ட நபி மொழியின் நடையில் தான் அந்த சர்ச்சைக்குரிய நபிமொழி
அமைந்திருக்கிறது.

அனுமதிக்கப் பட்ட பிராணிகளை அறுத்தோ ,அல்லது நாமாக வேட்டையடியோ, அல்லது வேட்டை மிருகங்களை கொண்டோ வேட்டையாடியோ  உண்ண நமக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.ஆனால் அனுமதிக்கப் படாத பிராணிகள் எந்த நிலையிலும் நமக்கு அனுமதி இல்லை.அது போலவே ஹராமாக்கப் பட்ட பிராணிகளின் பாகமும் எந்த நிலையிலும் அனுமதி இல்லை !

நபி ஸல் அவர்கள் மது ஹராமாக்கப் பட்ட பின் அந்த பாத்திரங்களைக் கூட அனுமதிக்க வில்லை.என்பது இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது! கழுவினால் சுத்தமாகும் பாத்திரத்துக்கே இந்த நிலை என்றால் பதப் படுத்தப் பட்ட பன்றியின் தோலை எப்படி பயன் படுத்துவது ? பதப்படுத்தப்பட்டால் ஹலால் ஆகிவிடும் என்றால் பதப்படுத்தப் பட்ட இறைச்சியும் ஹலால் என்று கூற முடியமா?

இதை எல்லாம் மனதில் கொள்ளாமல் தான் தோன்றித் தனமாக முன்னர் பன்றியின் இறைச்சி மட்டுமே ஹராம் மற்ற எலும்பு, இதயம் ,ரத்தம் போன்றவை கூடும் என பத்வா கொடுத்து [பார்க்க கிளிக் செய்யவும்]
பின்னர் பல்டி அடித்தது போல் பன்றியின் பதப் படுத்திய தோல் ஹலால் என்று பத்வா கொடுத்து, அதை நம்பி யாரேனும் பன்றிதோல் பையில் தண்ணீர் அருந்தி, பன்றித் தோலால் ஆன உடைகளை அணிந்து தொழுது அல்லது பன்றித் தோல் மூலம் வருமானம் ஈட்டி அதனால் அல்லாஹ்விடம் குற்றவாளியானால் அவர்கள் அனைவருக்கும்  அண்ணன் நாளை மறுமையில் சிபாரிசு செய்வாரா?

ஆட்டைக் கழுதையாக்கியதைக்  கேள்விப் பட்டுள்ளோம் , ஆனால் ஆட்டுத் தோலுக்கு நபி [ஸல்] சொன்ன சட்டத்தை வைத்துக் கொண்டு ,அதை பன்றித் தோலுக்கு பொருத்தும் அண்ணன் ஆட்டை பன்றியாக்குவது ஏனோ தெரியவில்லை.?   இந்தப் போக்கு தொடர்ந்தால் பசுநேசன் என்பது போல் அண்ணனை பன்றி நேசன் என மக்கள் அழைக்கத் துவங்கி விடுவார்கள்.

பொய்யரால் எடுத்து வைக்கப்பட்ட நபி மொழி அத்தனையும் நேரடியாக ஆட்டை
குறித்து பேசினாலும் "எந்த உயிரினத்தையும்"என்ற சொல் அனுமதிக்கப்பட்ட
பிற பிராணிகளான மாடு,ஒட்டகம் ,உடும்பு,போன்றவற்றிற்கும் பொருந்தும்
என்ற முடிவுக்கு தான் வரவேண்டுமே ஒழியே!உண்ணுவதற்கும் விர்ப்பதர்க்கும்
தடை செய்யப்பட்ட பன்றிக்கு பொருத்துவது அறிவுடமையாகாது! மார்க்கமும் ஆகாது.ஆகும் என்று அண்ணன் அடம் பிடித்தால் பன்றித் தோலுக்கும் பொருந்தும் என்று நிரூபிக்க வேண்டும்.  அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

முபாரக்

நீங்க என் உயிர்! நீங்க என் உயிர்! நீங்க என் உயிர்! குப்ரா கொஞ்சல்!

Tuesday, December 27, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments


நீங்க  என் உயிர்! குப்ரா கொஞ்சல்! 
janeesakamil அனுப்பிய shut up proof.

ஏற்கனவே  பொய் .ஜே .வின் உண்மை முகத்தை இ மெயில் ஆதாரங்கள் மூலம் அம்பலப் படுத்தி வரும் நபர் அந்த மெயில் களின் shut up proof vidio காட்சி ஒன்றை அனுப்பி உள்ளார்ர்.அதில் கூடுதலாக ஒரு கடிதம் உள்ளது.ஆகையால் ஸ்டில் பண்ணி மெயில்களை படிக்கவும்.    


மற்றவரை திட்டுவதே மார்க்கப் பணி! மைக்கைப் பிடுங்கிய காவல் துறை.

Monday, December 26, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

மற்றவரை திட்டுவதே மார்க்கப் பணி! மைக்கைப் பிடுங்கிய காவல் துறை.  


அஸ்ஸலாமு அலைக்கும் 
22.12.2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் த.த.ஜ டவுண் கிளை தெருமுனைப் பிராச்சாரம் மெயின் ரோடு சொன்னி டீக்கடைக்கு முன்பு நடைபெற்றது. இதில் உரையாற்றிய டிஎன்டிஜே மாநில பேச்சாளர் (?) கம்புளி அப்துந் நாஸர் சைபுல்லாஹ் அவர்களையும் முபாரக் பள்ளியையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் குறிப்பாக முபாரக் பள்ளியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்களையும் சாடியே திட்டித் தீர்த்தே பேசினார். 


முல்லைப் பெரியார் விவகாரம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் என்று காவல் துறை அனுமதியைப் பெற்று அடுத்தவர்களைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசி சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அந்தப் பேச்சு இருந்ததால் இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறை களத்தில் இறங்கி கம்புளி அப்துந் நாஸரிடமிருந்து மைக்கைப் பிடிங்கி பேசியது போதும் என்று கூட்டத்தை முடித்து வைத்தார். கடையநல்லூரில் இப்படி ஒரு நிகழ்ச்சி இது வரை எவருக்கும் எந்த அமைப்பிற்கும் நடந்ததில்லை.  த.த.ஜ என்ற உலகளாவிய (?) இயக்கத்திற்கு மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் அன்புடன் 
ஹிதாயத் 
 
குறிப்பு : இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர்அப்துல் காதர் அப்துந்நாசரின் இந்த பேச்சு காழ்ப்புணர்ச்சி என்று வாக்கு மூலம் தருகின்றார். அவரை இந்த கூட்டத்தில் இருப்பதையும் புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்.
Vakkumoolam.mp3Vakkumoolam.mp3
368K   Play   Download  

அரசியல் கட்சிகள் போல ஆள் சேர்க்கும் அண்ணன் ஜமாத்தின் அவலம்!

Sunday, December 25, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

அரசியல் கட்சிகள் போல ஆள் சேர்க்கும் அண்ணன் ஜமாத்தின் அவலம் !

நாம அரசியல் கட்சி இல்லம்மா ஆள் ஆள் சேர்க்கறதுக்கு! இஹ்லாசோட ரெண்டு பேரு இருந்தாப் போதும்மா'    பெரிய கூட்டம் ஜெயிக்காதும்மா!  சின்னக்   கூட்டம் தான் ஜெயிக்கும்முன்னு அல்லாஹ் சொல்றனாமா' என்ற அண்ணன் ஜமாத் இன்றைக்கு அரசியல் கட்சிகளை விட கேவலமாக கூட்டம் சேர்க்கும் அரசியலில் குதித்தது ஏனோ? போஸ்டர் போட்டு ஆள் சேர்க்கும்     புதிய வழிமுறையை புகுத்துவது ஏனோ?

யார் இந்த திண்டுகள் உமர்? கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்!

Saturday, December 24, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
யார்  இந்த திண்டுகல் உமர்?
கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்!

பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரிம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்த பேச வைத்திருக்கிறார்கள். முகத்தை மறைக்க வேண்டிய அவசியமென்ன? நேரடியாக பகிரங்கமாக வந்து சொல்லட்டும். அதையும் நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்ரோம்  இன்ஷா அல்லாஹ்.
கொடுக்க வேண்டியதை கொடுத்து என்று யூகமாக சொல்லவில்லை!  அவர்களே அந்த வீடியோ உடன் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில் பணம்பெற்றுக் கொண்டு இவர் பிறழ் சாட்சியாகக் கூடும்! என்று கூறியுள்ளதன் மூலம் இவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் பேச வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது!

 இவர் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு ரமலான் நோன்பு பெருநாள் அன்று கோவையில் உள்ள எனது வீட்டிற்கு வருகிறார். பாக்கர் அவர்கள் அவரிடம் நோன்பு செலவிற்கு பணத்தைக் கொடுக்கக் கூறினார். எவ்வளவு என்று சரியாக ஞாபகமில்லை. ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவரை வீட்டில் உட்கார வைத்து உணவு எல்லாம் கொடுத்து உபசரித்து விட்டு நீங்கள் யார் என்று கேட்கிறேன். அப்பொழுது நான் இவரின் மனைவி உட்பட நான்கைந்து சகோதரிகள்  இஸ்லாத்தை விட்டு வெளியேறி மாற்று மத சகோதரர்களை திருமணம் செய்து காஃபிர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்தேன். அதில் இரண்டு பேரை மட்டும் சகோதரர் பாக்கர் அவர்களின் முயற்சியால் மீண்டும் இஸ்லாத்திற்கு வரவழைக்க முடிந்தது. இரண்டு சகோதரிகள் இன்றளவும் காஃபிர்களாகவே உள்ளனர்.
திருமணம் ஆகாத இரண்டு சகோதரிகள் ஆலிம் படித்து இன்று கொள்கை சகோதரர்களுடன் நல்லபடியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இச்சகோதரிகள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று உமர் அவர்கள் கூறி அறிந்து கொண்டேன். இவர்களின் மூன்று பேர் மற்றும் அவர்களின் தயார் ஆகியோர் கோவை மாவட்டம் ஆனைமலை என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள்.
இதில் உமர் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் மட்டும் அடிக்கடி பிரச்சினை நடக்கும். இதனிடையே ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நான் ஆரம்பத்தில் கூறியதுபோல் உமரை சரிக்கட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள் என்று. அதுதான் உண்மை. ஏனெனில் உமர் அவர்கள் ரோட்டில் இருக்கும் மரம், மட்டைக்கு காசு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வார்.

இவர் திண்டுக்கல் பகுதியில் வசித்தபோது ஏகப்பட்ட நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி அவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியவுடன் அவர்கள் இரவோடு இரவாக இவரை தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது. இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கிறார். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குவார். ஏற்கெனவே வங்கியில் பெற்ற கடனுக்காக பிடித்தம் செய்தது போக இரண்டாயிரமோ, மூன்றாயிரமோதான் கையில் வரும். அதைப் பிடுங்குவதற்காக வட்டிக்கு கொடுத்தவர்கள் வாயிலிலே காத்து நிற்பார்கள். 

பலமுறை இவரை கடன்காரர்கள் அடித்த சம்பவத்தை டிஎன்டிஜே திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இஸ்மாயில் பார்த்துள்ளார். அவர் பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விவரிப்பார். பாக்கர் அவர்களும் பலமுறை பொருளாதார உதவிகள் செய்து இந்த உமரை காப்பற்றியுள்ளார்.

பின்பு பிரச்சினைகளின் அடிப்படையில் உமரும் ஆனைமலை பகுதிக்கு குடி பெயர்ந்தார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் வரவே சகோதரர் பாக்கர் அவர்கள் கூறியதன் பேரில் டிஎன்டிஜே ஆனைமலை கிளை நிர்வாகிகளை உடன் வைத்து நான் சமாதானம் பேசி இருக்கச் செய்தேன்.
மீண்டும் இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கே குடி பெயர்ந்தார்கள். ஏனெனில் இவருக்கு வேலை அங்கு வாரத்திற்கு ஒரு முறைதான் இங்கு வர முடிகிறது. சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறியதன் பேரில் அங்கு சென்று இருக்க கூறினோம்.
இங்கு மிக முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். உமர் அவர்கள் கடன் வாங்கிய நபர்கள் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி தனியாக இருக்கும் நேரங்களில் தகாத வார்த்தைகள் பேசி விட்டுச் செல்வதுடன் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விட்டு செல்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.இவரின் மனைவியும் இவரின் கடனை அடைக்க வெளியில் இருந்து தெரிந்தவர்களிடம் கடன் பெற்று இவரின் கடனை அடைக்க உதவியிருக்கிறார். 

ஒருமுறை பயங்கர பிரச்சினை ஏற்பட்டு வீடு குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டவுடன் இவரின் மனைவி சாமான்களை எடுத்துக் கொண்டு ஆனைமலைக்கே வந்து விடுகிறார். அவரின் சகோதரிகளின் வீட்டில் இருந்து வந்தார். இந்த மனிதரிடம் இனி குடும்பம் நடத்த முடியாது. கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து, ""வர்றியா?'' என்று கேட்கிறான்கள் என்று அழுது கூறினார். சமாதானப்படுத்தி பார்த்தோம். பலமுறை பேசியும் பயன் இல்லை.
 
இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். இப்பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கும்போதே உமர் இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். எங்களிம் வந்து முதல் மனைவியிடமிருந்து எப்படியாவது மன விலக்கு பெற்றுக் கொடுங்கள் என்று நிர்பந்திக்கத் தொடங்கினார். இவரின் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மஹர் 24 கிராம் தங்க செயினை இவரின் இரண்டாவது மனைவியிடம் வரதட்சணையாக பெற்று செட்டில் செய்கிறார்.

இவரது மனைவி இவரது கடன்களை அடைக்க வெளியில் இருந்து பெற்ற சுமார் ரூ. 1,50,000/- (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) கடன் பத்திரம் டிஎன்டிஜே ஜமாஅத்திற்கு எழுதிக் கொடுக்கிறார். தவணையாக குறிப்பிட்ட இரண்டு தொகைகளை டிஎன்டிஜே இப்பெண்மணியிடம் இன்றுவரை ஒப்படைக்கவில்லை என்பது வேறு விஷயம். அல்லாஹ் மீது ஆணையாக இதுதான் நடந்த உண்மை. இதற்குண்டான ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் இவர்களின் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த செய்தி பாக்கரை இழிவு படுத்துவது மட்டுமின்றி ஒரு பெண்ணையும் இழிவு படுத்துவது ஆகும் ! இஸ்லாமிய நெறி முறைப்படி இறைக்கட்டளைப் படி கணவன் மனைவி மீது குற்றம் சுமத்தியுள்ளதால் அதை நிரூபிக்க லிஆன் எனும் சாப அழைப்புப் பிரமாணத்திற்கு அந்தப் பெண் தயாராக உள்ளார்! பொய்யன் கூட்டத்தினர் தயாரா என அறிவிக்க வேண்டும்!   
அன்புடன்
கோவை ஜாஃபர்












 சூரத்துன் நூர் 

 (5)எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி (6) ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்). (7) இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, "நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி (8)ஐந்தாவது முறை, "அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).(9) இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (10)
  350  

10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர்லுஹா.

Wednesday, December 21, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments


---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: 2011/12/19
Subject: 10 ஆண்டுடுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர் லுஹா.
To: ndnazeer31@gmail.com


10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர்லுஹா. 
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
கீழக்கரை எஸ்.எல். நசீருத்தீன் காகா அவர்களுக்கு கா.அ. முஹம்மதுபழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பொதுவான ஆள் போல்
தாங்களாகத்தான் எனது டெலி போன் உரையாடலை பதிவு செய்ததாகவும்த.த.ஜ. தலைமைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும்கூறியுள்ளீர்கள். எனது டெலி போன் உரையாடலை மட்டும்தான் பதிவுசெய்துள்ளீர்களா? இது போல் முன்பும் பலரிடம் பேசி பேச்சு வார்த்தையில்ரெக்கார்டிங் செய்துள்ளீர்களா? 2011ஏப்ரலிருந்து பொதுவான ஆள் போல்போனில் என்னிடம் பேசி வந்தீர்கள்.
ஹஸன் அலி ஆள் போல்
தாங்கள் டி.என்.டி.ஜே.காரர் என்பது இப்பொழுதுதான் தெளிவாகி உள்ளது.ஜவாஹிருல்லாஹ்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாருங்கள் எனநீங்கள் அழைத்தபோதே தாங்கள் டி.என்.டி.ஜே.காரர் என்பதை கூறிஇருக்கலாம் அல்லவா. ஹஸன் அலி ஆள் போல் அல்லவா பேசினீர்கள்.
அவர்கள் நாசமாகப் போவதுதான் சமுதாயத்துக்கு நல்லது.
மேலும் இரு தரப்பு ஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் ஒருநாளும்பிரார்த்திக்க மாட்டேன்.  என்று எழுதியுள்ளீர்கள். எந்த ஒரு  தரப்புஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் பிரார்திக்கச் சொல்லவில்லை.இட்டுக் கட்டி அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் கொண்ட பி.ஜெ.யைநாசமாக்கு என்றோ. பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னலுஹாவை நாசமாக்கு என்றோ நான் கூறவில்லை.  நான் குறிப்பிட்டுள்ளவிசயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் நாசமாகட்டும் என்றுதான்பிரார்த்திக்கச் சொன்னேன். பொய்யர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்நாசமாகப் போவதுதான் சமுதாயத்துக்கு நல்லது.
ஏன் தயக்கம். என்ன தயக்கம் உங்கள் தலைமைக்கு.

மேலும் எங்களுக்கு தேவை ஹக் கானது மட்டுமே பொய் யாரிடம்இருந்தாலும் அல்லா பார்த்துக் கொள்வான். என்று எழுதியுள்ளீர்கள்அல்லாஹ் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானேசம்பவங்களைக் குறிப்பிட்டு அதில் யார் பொய்யர்களோ அந்தபொய்யர்களை நாசமாக்கு என துஆச் செய்யச் சொல்கிறேன். நான்உண்மையாளன் என்பதால்தான் இவ்வளவு தைரியமாக எழுதுகிறேன்.லுஹாவும் பி.ஜெ.யும் உண்மையாளர்கள் என்றால் அறிக்கை விடட்டுமே.த.மு.மு.க.அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும்போது அவதூறுபரப்பினால் மறுமைக்கு பயன்படும் என்றாரே. தூய்மையான த.த.ஜ.வின்3000பொதுக்குழு உறுப்பிளர்களின் துஆவோடு லட்சக் கணக்கானஉறுப்பினர்களின் துஆவும் சேர்ந்தால் மிகுந்த நன்மை கிடைக்குமே.இன்னும் ஏன் தயக்கம். என்ன தயக்கம் உங்கள் தலைமைக்கு.
உங்கள் தலைமைதான் இதில் மவுனியாக உள்ளது.
தாங்கள் கூறி இருப்பதில் இருந்து பின் வாங்கினால்! என்ன செய்வது?என்று கேட்டுள்ளீர்கள். அதனால்தான் கடந்த காலத்தில் நாடகமாடியதுயார் முபாஹலாவிலிருந்து பின் வாங்கி ஏமாற்றியது யார் என்பது பற்றிவிளக்கி எழுதினேன். இதில் யார் பொய்யர்களோ அவர்கள் நாசமாகட்டும்என்று பல முறை துஆச் செய்து மெயில் அனுப்பி இருக்கிறேன். உங்கள்தலைமைதான் இதில் மவுனியாக உள்ளது. பின் வாங்கியது த.த.ஜ.தான்என்று ஒத்துக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஏற்றுள்ள தலைமையின்தூய்மை நிரூபிக்க உங்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு இதைபயன்படுத்துங்கள். உங்கள் தலைமையை வற்புறுத்தி அறிக்கைவெளியிடச் செய்யுங்கள்.
உணர்வில் லுஹா பெயரால் அறிக்கை வெளியிடச் செய்யுங்கள்.
மீண்டும் சொல்கிறேன் லுஹா பெயரால்,  முபாஹலாவிலிருந்து பழுலுல்இலாஹி பின் வாங்கி நழுவி இருந்தால் பழுலுல் இலாஹியை நாசமாக்கு.முபாஹலாவிலிருந்து பழுலுல் இலாஹி பின் வாங்கியதாக உணர்வில்வெளியிட்டச் செய்தி பொய்யானதாக இருந்தால் சம்சுல்லுஹாவாகியஎன்னையும் பி.ஜே.யையும் அப்படி செய்தி வெளியிட்டு பரப்பிடஎங்களுக்கு துணை நின்றவர்களையும் யா அல்லாஹ் நீ நாசமாக்கு என்றுநான் துஆச் செய்கிறேன். இதைக் காணும் அனைவரும் இவ்வாறு துஆச்செய்யுங்கள். இப்படி உணர்வில் (லுஹா பெயரால்) அறிக்கை வெளியிடச்செய்யுங்கள்.  உங்கள் கோரிக்கையை  ஏற்றுக் கொள்கிறேன்.
இனி நமது எழுத்துக்கள் மீண்டும் தொடரும்.
http://mdfazlulilahi.blogspot.com/2005/10/blog-post_04.html இது போல்பலவற்றை டெலிட் செய்து கொண்டிருந்தேன். லுஹாவின் வரம்பு மீறியஜும்ஆ உரைதான் பொதுக்குழுவுக்கு முன் மீண்டும் என்னை எழுதவைத்தது. உங்கள் டெலிபோன் இன்னும் வலு சேர்த்து விட்டது.இன்ஷாஅல்லாஹ் இனி நமது எழுத்துக்கள் மீண்டும் தொடரும். குபுராமேட்டரிலிருந்து பார்ப்போம்.
செக்ஸ் புகாரை நம்புவதற்கு ஆதாரம் லுஹாதான்.
செங்கிஸ்கான் ஆன் லைன் டாட் காமில் http://www.sengiskhanonline.com/ல்பி.ஜே. மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் புகாரை நம்புவதற்கு ஆதாரம்லுஹாதான். 10 ஆண்டுடுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்கூறியவர் லுஹா.  த.த.ஜ. மேலாண்மைக்குழு தலைவர் 10ஆண்டுடுகளுக்கு முன்பு பி.ஜெ. மீது செக்ஸ் புகார்தான் இன்றையபுகாருக்கு வலு சேர்த்துள்ளது.
உலகறிந்த குபுரா மேட்டரை
ஆபாச மெயில்களை சிலர் பரப்பி வருவது எனது கவனத்துக்கு வந்ததுஎன்று பி.ஜெ. எழுதியுள்ளார். செங்கிஸ்கான் ஆன்லைனின் உள்ளஎன்றுதான் நீங்களே போனிலும் கேட்டீர்கள் எழுதியும் இருக்கிறீர்கள். அந்தஅளவுக்கு உலகறிந்த குபுரா மேட்டரை எனது கவனத்துக்கு வந்தது என்றுஎழுதியுள்ளார். இதுவே உண்மையை  மறைக்க முயல்கிறார்என்பதற்குரிய முதல் ஆதாரமாகும். 
இதில் என்ன கண்டு பிடிப்பு இருக்கிறது.
ஒருவரது முகவரியிலிருந்து மற்ற முகவரிகளுக்கு மின்னஞ்சல்அனுப்பப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். இதை அறிய சென்ட்பாக்ஸில் பார்த்தால் தெரிந்து விடும் சாதாரண விஷயம் இது.  இதில்என்ன கண்டு பிடிப்பு இருக்கிறது. வெப் மாஸ்டர் துணை எதற்கு?
அண்ணனோ எனது முகவரியில் இருந்து பல முகவரிகளுக்கு மின்னஞ்சல்அனுப்பப்பட்டதை வெப் மாஸ்டர் துணையுடன் நான்கண்டுபிடித்துள்ளேன் என்று எழுதியுள்ளார்.
அண்ணன்னா சும்மாவா
இதன் மூலம் ஒரு இமேஜை ஏற்படுத்துகிறார். மின்னஞ்சல் பற்றிதெரியாதவர்களிடம் அண்ணனுக்கு ஒரு இமேஜ் ஏற்படலாம்.அண்ணன்னா சும்மாவா என ஒரு மலைப்பை ஏற்படுத்தலாம்.விபரமுள்ளவர்களோ அண்ணனை தெளிவாகப் புரிந்திருப்பார்கள்.
களவாடத் தேவை இல்லையே.
பி.ஜெ.யின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள,பி.ஜெ.யின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துள்ள ஆபாச மெயில்களைசெட்டப் என்று பி.ஜெ. குறிப்பிட்டுள்ளார். அது உண்மையானால் செட்டப்செய்வதற்கு மின்னஞ்சல் முகவரியை களவாடத் தேவை இல்லையே.
தற்காப்புக்காக செய்தி வெளியிட்டிருக்கிறார்
எனது மின்னஞ்சல் முகவரி இதுவரை நான்கு முறை களவாடப்பட்டதைப்பற்றி அவ்வப்போது எனது தளத்தில் நான் தெரிவித்துள்ளேன் என்கிறார்.இதுவே அவரது பலவீனத்தைக் காட்டுகிறது. வசமாக மாட்டிக்கொண்டோம் என்பதை உணர்ந்துதான் தற்காப்புக்காக செய்திவெளியிட்டிருக்கிறார் என்ற தெளிவைத் தருகிறது.
ரசிகர்களை ஏமாற்ற வெளியிடப்பட்ட அறிவிப்புதான்.
என்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் குறித்து சைபர் கிரைம் மூலம் சட்டநடவடிக்கை எடுக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்என்று பி.ஜெ. அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.  இதுவும் அவரதுரசிகர்களை ஏமாற்ற வெளியிடப்பட்ட அறிவிப்புதான்.
செங்கிஸ்கான் என்ன லண்டனிலா இருக்கிறார்.
யார் இந்த செய்தியை பரப்பினார்கள் எங்கிருந்து பரப்பினார்கள் என்றுதெரியாவிட்டால்தான் சைபர் கிரைம் பிராஞ்சை தொடர்பு கொள்வார்கள்.செங்கிஸ்கான் ஆன்லைன் http://www.sengiskhanonline.com/ ல்தான் இதுஉள்ளது என்பது பகிரங்கமான ஒன்று. செங்கிஸ்கான் என்ன லண்டனிலாஇருக்கிறார். சென்னையில்தானே உள்ளார். அவர் மீது போலீஸில் புகார்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.
பி.ஜே. பரிசுத்தமானவர் என்றால்
 சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று அறிவிப்பு வெளியிட்டு ஒருமாதம் ஆகிறது. அந்த அறிவிப்பு இன்றும் அனாதையாகத்தான் அவரதுதளத்தில் உள்ளது. பி.ஜே. பரிசுத்தமாவர் என்றால் செங்கிஸ்கான் மீதுபோலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருப்பார். சட்ட நடவடிக்கைஎடுக்க உள்ளேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க மாட்டார்.செங்கிஸ்கான் மீது நடவடிக்கை எடுத்தால் ஆதாரப்பூர்வமாக பி.ஜே.தான்போலீஸில் மாட்டுவார்.
பி.ஜே.யும் லுஹாவும் ஏன் பயப்படுகிறார்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக மிகப் பெரிய நீதிபதி அல்லாஹ்தான். பி.ஜெ.நிரபராதி எனில் http://www.sengiskhanonline.com  உள்ள என்மீதான புகார்உண்மை எனில் என் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். பொய்எனில் செங்கிஸ்கான் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றுதுஆச் செய்யுங்கள் என அறிக்கை வெளியிடட்டும். செங்கிஸ்கான் அவரதுதளத்தில் துஆச் செய்யும்படி முன்பே எழுதி விட்டார். பி.ஜே.யும்லுஹாவும் ஏன் பயப்படுகிறார்கள். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி

அடுத்தவன் பொண்டாட்டியும்-அண்ணனும்!

Tuesday, December 20, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒருவனுடைய மனைவியை இன்னொருவன் கடத்திச் செல்கிறான். என்னுடைய மனைவியை கடத்தியவனிடமிருந்து காப்பாற்றி ஒப்படையுங்கள் என்று கணவன் கேட்கிறான். கடத்தியவனோ இது என்னுடைய மனைவி என்கிறான். உண்மையான கணவனோ தன்னுடைய மனைவிதான் என்பதற்கு சான்றாக திருமண போட்டோ, திருமண பதிவுப் புத்தகம் என அனைத்து ஆதாரங்களையும் காட்டுகிறான். மனைவியும் தனது உண்மையான கணவனை அடையாளம் காட்டுகிறாள். ஆனால் கடத்தியவனிடமிருந்து அவளை பிரித்து விட்டால் அவன் கோபப்படுவான்; கணவனை கொலையும் செய்து விடுவான். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று அந்த பெண் இருவருக்கும் சொந்தமானவள். கணவன் இரண்டு நாள், கடத்தியவன் இரண்டுநாள் என வைத்துக் கொள்ளட்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தால் எப்படியிருக்கும்? சரியான தீர்ப்பு என்று யாரவது சொல்வார்களா? ஆனால் சொன்னார்களே!

மேலே நீங்கள் படித்தது அலகாபாத்தில் வழங்கப்பட்ட பாபர்மஸ்ஜித் குறித்த தீர்ப்பு பற்றி அபகரிக்கப்பட்ட உணர்வு வார இதழில் நாடும் நடப்பும் பகுதியில் வந்த வர்ணனைதான். நியாயமான வர்ணனைதான். ஆனால் இதை சொல்லும் தகுதி இந்த வார இதழுக்கு உண்டா? என்பதுதான் கேள்வி. ஏனென்றால் இந்த வார இதழே ஒருவர் கடத்தி வந்ததுதானே! மேலும் தமுமுகவுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டு-முஸ்லிம் மீடியா டிரஸ்டு சொத்துக்களில் வடமரைக்காயர் தெரு அலுவலகம் நீங்கலாக மற்றவைகளை கடத்திக் கொண்டு வந்தவர்கள் கடத்தலைக் குறித்து பேசுவதா? பாக்கரின் இதஜ அமைப்பின் பெயரை சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி கள்ளத்தனமாக பதிவு செய்து குழப்பம் செய்பவர்கள் கள்ளத்தனம் பற்றிப் பேசுவதா? நரமோடி மனிதநேயம் பேசுவதைக் கிண்டல் செய்த இவர்கள், கடத்தல் கள்ளத்தனம் பற்றி இவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வெட்கப்பட வேண்டாமா?

புலிகேசி vs பரதேசி காமெடி!

Monday, December 19, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

புலிகேசி vs பரதேசி காமெடி! 

காதலர் தினத்தில் இட ஒதுக்கீடு போராட்டம்! காரணம் என்ன குப்ராவா?

Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments




குப்ரா குளிர் ஜுரத்தில் அண்ணன்  கூட்டிய பொதுக் குழுவில் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து போராட்டக் களம் காணும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாலும், அதற்க்கு கிடைக்கும் ஊடக வெளிச்சதாலும்     எரிச்சலுற்று ஏதாவது போராட்டம் நடத்தி தக்ளித்களை தக்க வைக்க வேண்டும் என எண்ணி இடஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்தாரா? இல்லை கொஞ்சும் குப்ரா வை கொஞ்சம் கூல் பண்ணுவோம் என்பதற்க்கா   எனத் தெரியவில்லை. ஏன் என்றால் பிப்ரவரி 14 என்பது காளையர்கள் கன்னியரின் மனதில் இட ஒதுக்கீடு கோரும் காதலர் தின நாள் அன்று இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை அறிவித்ததன் மூலம் நாம் தொடர்ந்து போராடி வரும் இட ஒதுக்கீடு போராட்டத்தின் இரண்டு முக்கிய நாட்களான ஜூலை-4, ஜனவரி-29    என இரண்டு நாளையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.    ஆகையால் நமக்கு இந்த நாளை தேர்ந்தெடுத்ததில் சந்தேகம் வருகிறது! ஏன் எனில்  


"பழைய மனோகரா படத்தின் சிவாஜி தன தந்தையை பார்த்து சொல்வது  போல்  'பாவம் ! அல்லாஹ்வின்   நினைவில் திளைத்த அண்ணனின் நெஞ்சம் ஆற்காட்டில் அல்லவா வீழ்ந்து கிடக்கிறது! குரான் ஹதீஸில் மூழ்கிக் கிடந்த நெஞ்சம் குபராவின் நினைவில் அல்லவா மூழ்கிக் கிடக்கிறது".   

Wednesday, December 14, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments


யார் அந்தக் குப்ரா? அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு! 

அன்பார்ந்த சகோதரர்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? எனும் இறை வசனத்தின் படி தன்னை பரிசுத்தவானாகக்  காட்ட மற்றவர்களின் மானத்தோடு  விளையாடிய பொய்யனின் முகத்திரையை கிழித்து அவரின் அசிங்கமான முகத்தை ஆதாரங்களோடு அம்பலப் படுத்தி வருகிறோம். நம்முடைய ஆதாரங்களை விமர்சிக்க அது போல் உருவாக்கியவர்களால் குடும்ப போட்டோவுக்கு பதில் சொல்ல முடியவில்லை.அவரின் கணினித் தகவல் திருடு போனதை ஒப்புக் கொள்ளும் பொய்.ஜே.கும்பல் அதை கண்டு பிடிக்கக் கோரி காவல் துறை சென்றதின் மூலம்.உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. 

மேலும் நமது அல்லாஹ்வின் மீது ஆணையிடத்  தயாரா ? என்ற சவாலைப் புறக்கணித்ததன்  மூலம் எதற்க்கெடுத்தாலும் முபாஹலா அழைப்பு விடும் அண்ணன் இந்த விவகாரத்தில் தயக்கம் காட்டுவதும் ஏன் என்று அவர்கள் தரப்பினராலேயே விமர்சிக்கப் படுகிறது.

எல்லாவற்றிக்கும் மேல் குப்ரா எனும் பெயரில் இ மெயில் எதுவும் வரவில்லை நானும் மெயில்எதுவும் அனுப்பவில்லை என்று பொய்.ஜே.மறுக்கவில்லை ! குப்ரா எனும் பெயருக்கு நான் அனுப்பிய மெயில் உண்மை அந்தப் பெண் அனுப்பிய மெயில் இவர்களின் செட்டப் என்று கூறினால், அதற்க்கும் பதில் உண்டு ! குப்ரா பெயரில் வந்த ஆபாச மெயில் செட்டப் செய்தவர்களுக்கு பொய்.ஜே .    அனுப்பியது போல் ஆபாச மெயில் செட்டப் செய்யத் தெரியாதா? ஆனால்  அப்படி எதுவும் இல்லை என்பது தான் உண்மை. [போனில் அதை விட அண்ணன் ஆபாசமாகப் பேசுவர் என்பது வேறு கதை] எனினும் பொய்.ஜே . தன்னோடு இ மெயில் தொடர்பில் உள்ள அந்தப் பெண் யார் என 'தான் பேசிக் கொண்டிருப்பது தன  மனைவியிடம் தான்' என நபி ஸல் அவர்களின் வழியில் நிரூபிக்கவும் இல்லையாதலால் நாமே அந்தப் பெண் யார் என வெளியிட வேண்டியுள்ளது.

அவர் ஆற்காட்டை சேர்ந்த ஒரு டீச்சர். அவரோடு பொய்.ஜே வுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அவருடன் நெருக்கமாக இருந்த அனைவருக்கும் தெரியும்! 

அவர் ஒரு பரிட்சைக்காக மதுரை சென்ற போது அண்ணன் சொல்லி அவரை ரிசீவ் பண்ணிய  முன்னாள் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியும்! 

அவரை அண்ணன் சொல்லி அடிக்கடி ஆட்டோவில் சென்டலில் இருந்த அழைத்து வந்த தலைமை நிலைய ஊழியரும் மண்ணடி அல்பா லாட்ஜில் ரூம் எடுத்து தங்க வைத்தவருமான  ஜாஹிரின்  வாக்கு மூலத்தை கேட்டால் தெரியும்.  

அவரோடு உரையாடுவதற்கு  என்றே வல்லம் மாநாட்டிற்கு வாங்கிய மொபைல் போனை அவருக்கு அனுப்பியதை அப்போது தலைமையில் பணியாற்றிய ஊழியர் யூசுப் கானின் வாக்கு மூலத்தை கேட்டால் தெரியும்.

வல்லம் மாநாட்டில் அரங்கு ஒன்றில் பொறுப்பில் இருந்த அவரிடம் கணக்க்கு முடிக்க வேண்டும் உங்கள் கணக்கை கொடுங்கள் என பலமுறை கேட்டும் பலனின்றி ஒரு முறை கண்டிப்பாக கேட்ட போது உடனடியாக அம்மணியின் கணக்கை  அண்ணன் கைப்பட எழுதிக்  கொடுத்ததை  அப்போதைய பொருளாளர் தொண்டியப்பாவைக் கேட்டால் தெரியும். 

எல்லாவற்றிற்கும் மேலாக நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆற்காடு சென்ற அண்ணனை டீச்சரோடு அங்கே தனியே விட்டு விட்டு தீம்பார்க்கிற்கு சென்ற மீடியா வேர்ல்டு யாசிர் , பி.ஜே.வின் மைத்துனர் சம்சு ஆகியோரைக் கேட்டால் தெரியும். 

இன்ஷா அல்லாஹ் கண்ணாடி, தொப்பியின்றி கச்சையை மடித்துக் கட்டி அல்பா லாட்ஜ் சென்ற அண்ணன் கதை விரைவில் வெளியாகும்....      
எல்லாவற்றையும் படித்து விட்டு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்!  
      


இதெல்லாம் வேண்டாம் என இவ்வளவு நாள் விட்டு வைத்தோம்! உங்களால் நாட்டாமை மாதிரி படம்தான் போடமுடியும் !  நாங்கள் நினைத்தால் நாட்டாமை படத்தையே போட முடியும்!  வரம்பு மீறுவோருடன் வரம்பு மீறுவதைத் தவிர வேறு வழியில்லை !  

பித்னாவின் மறு பெயர் பி.ஜே.&co

Monday, December 12, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
                       பித்னாவின் மறு பெயர் பி.ஜே.வா? 

அடுத்தவர்களின் பள்ளிவாசல்கள் , இயக்கப் பெயர்கள், சொத்துக்கள் போன்றவற்றில் புகுந்து குழப்பம் விளைவிப்பதைக் கொள்கையாகக்   கொண்டுள்ள தரங்கெட்ட தக்ளிது கும்பல் ,தற்போது மீண்டும் INTJ இணையதளங்களை போல் ஒரு சில எழுத்துக்களை மாற்றி குழப்பம் விளைத்துக் கொண்டுள்ளது. இந்த திருட்டுத்தனத்தை பெரிய திறமை என்பது போல் இ மெயில் குழப்பம் செய்து கொண்டுள்ளனர். வரைமுறைகளை மீறி விட்டால் யாரும் இதுபோன்ற வேளைகளில் இறங்கலாம் என்பதன் உதாரணம் தன் poyyantj தளத்தைப் போன்ற poyyanpj தளம். எனவே வரம்பு மீருவோருடன் வரம்பு மீறலாம் என்பதற்கு சில தளங்களை கீழே தருகிறோம்.இதெல்லாம் நாம் உருவாக்கவில்லை ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் உருவாக்கப் பட்டுள்ள தளங்களையே தரமுடியும்!  என்னுடைய இணையதளம் முடக்கப் பட்டுவிட்டது இது தான் நமது புதிய தளங்கள் என மெயில் அனுப்ப முடியும். சாம்பிளுக்கு சில தளங்களின் முகவரிகள்.
 www.tntj-net.blogspot.com
www.online-pj.blogspot.com
www.annanavargal.blogspot.com       
http://amaibbukal.blogspot.com 




குழப்ப வாதிகள் மக்களைக்   குழப்ப அனுப்பிய மெயில் 


--- On Thu, 8/12/11, sengiskhaanonline <sengiskhaanonline@gmail.com> wrote:

From: sengiskhaanonline <sengiskhaanonline@gmail.com>
Subject: Fwd: என்னுடைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது
To:
Date: Thursday, 8 December, 2011, 10:46 AM



---------- Forwarded message ----------
From: sengiskhanonline <sengiskhanonline@gmail.com>
Date: 2011/12/7
Subject: என்னுடைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது
To: 


http://sengishkhanonline.blogspot.com/என்னுடைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது

அதற்கு பகரமாக - புதிய இணையதளங்கள் துவங்கப்பட்டுள்ளது.





forward all

பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .

Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments

பொய்யன்  தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த 
இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது ! குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய்! எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள்! இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ்   இடம்   அனுப்பி உள்ளார்.  அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர்   நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் ! இவர்கள் உள்ளே வந்து திடீர் என போட்டோ எடுத்து தங்கள் நெட்டில் போட்டு வெளிநாட்டில் காட்டி     பணம் வங்கி விட்டனர். என்று புலம்பினர்.
அவர்களின் புலம்பலுக்கும், புரட்டலுக்கும் பதில் கொடுக்கும் முகமாக சம்பந்தப் பட்ட சகோதரரே நேரில் விளக்கம் அளித்து ஒரு கடிதத்தை குடியாத்தம் அலுவலகத்தில் கொண்டு வந்து இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார்.அல்ஹம்து லில்லாஹ்! 

கடிதம் தந்த பொது 

                                           பெரிதாக்கி படிக்க கிளிக் செய்யவும்!



கேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்பற்றினால் தவறா? INL போஸ்டரால் பரபரப்பு !

Sunday, December 11, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments
கேவலம் உங்களையே பின்பற்றும் போது 
சஹாபாக்களை பின்பற்றினால் தவறா? 
INL போஸ்டரால் பரபரப்பு !  

பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.


மனச நோகடிக்கிறீங்க ஜே ... அண்ணனுக்கு குப்ரா எழுதிய அன்பு மெயில் தமிழில்....

Friday, December 9, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........ 0 comments


மனச நோகடிக்கிறீங்க ஜே ... அண்ணனுக்கு குப்ரா எழுதிய அன்பு மெயில் தமிழில்....





அண்ணனின் ஊரறிந்த இ மெயில் க்கு அவரோடு நீண்ட நாள் தொடர்புள்ள ஒரு பெண் குப்ரா எனும் இ மெயில் முகவரியி இருந்து இந்த மெயில் லை அனுப்பி உள்ளார்.
இது போலியான செட்டப் கடிதம் என்று அண்ணன் தரப்பு கூறுமேயானால் 'யா அல்லாஹ்  
இந்தக் கடிதம் பொய்யான அவதூறாக இருந்தால் இதை உருவாக்கியவர்கள் மேல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட என் மீதும், அந்தப் பெண் மீதும் மேல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று பிரார்த்திக்கத் தயாரா? அதை இணையத் தளத்தில் வெளியிடத் தயாரா? 





---------- Forwarded message ----------
From: Kubra Kubra <kubraa2010@gmail.com>
Date: 2011/4/23
Subject: 
To: pjtntj@gmail.com


நான்  எப்படி  பேசினாலும்  உங்களுக்கு  தவறாக  தான்  தெரியுது ,,நான் உளறுகிற  மாத்ரி  தான்  தெரியுது ,,,,,யாரிடமும்  நான் அளவோடு ,அறிவோடு  தான் பேசுறேன் ,,வீட்டு  ஆட்களிடமும்  சரி  வெளி  ஆட்கள்  உடனும்  சரி ,,,,,,உங்களை  பற்றி  அவர்கள்  இடம்  பேசினாலும் அறிவோடு  கண்ட்ரோல்  உடன்  தான் பேசுறேன் ,,,,உங்களுக்கு என்  மீது  எப்போவும்  நம்பிக்கை  வராது ,,ஜே ,,,,,,,,,உங்களுக்கு பயம்  என்ன  வென்றால் , உங்க  இமேஜ்  கெட்டுவிடும்னு ,,,,,,,இப்போ  நான் என்ன செய்யணும் ?  யாரிடமும் உங்கள  பற்றி அதிகமா  பேச கூடாது    அவ்வளவு  தானே ,,,,ஏன்  என்றல்  நான் அறிவில்லாத     பைத்தியம் ,,,,பேச தெரியாத    பைத்தியம் ,,,,, நான்  சென்னை  கு  வரதும்  உங்களுக்கு இஷ்டம்  இல்லைன்னு  உங்க பேச்சில்  இருந்து  புரிகிறது!   ,,,ஏன் என்றால்  நான் வந்தால்  உங்க இமேஜ் கெடும்னு  பயப்படுகிரிர்கள் ,,,என் வீட்டார்  இடமும்  உங்க இமேஜ் கெடும்னு பயப்படுகிரிர்கள் ,,,,சரி சென்னைக்கும்  வரமாட்டேன் ,பயப்படவேண்டாம் ,,,,,,,இன்னும்  எப்படி எல்லாம்  என் மனசை  நோகட்டிப்பிங்க ? விடுங்க  ,ஜே ,,யார்  தான் என் மனசை நோகடிக்காமல்  இருக்காங்கனு ,,,,,வீட்டில் , ஸ்கூல்  இல்  எங்குமே  என் மனசை நோகடிக்கிரவர்கள்  தான் இருக்காங்க ,,,,,,எல்லோரும்  நல்லவர்கள்  தான் ,நீ  தான்  உன்  பேச்சால்  எல்லோரிடமும்  பகைசிக்குரன்னு    சொல்லி  முன்பு  என் மனசை நோகடிசிங்க ,,,இன்னும் எப்படி எல்லாம்  என் மனசை நோகடிப்பிங்க ?  உங்க sunni,,அதன்  உரிமை  கொண்டாட  உங்க அன்பான  கம்ருன்னிச  இருக்காங்க ,,,,,,,,நான் என்ன ஒரு  "ஆடு " "மாடு "  மனுஷி  எல்லாம் இல்லை ,,, அப்படி  தான் என்னை  கருதிக் கொள்ளவேண்டும் ,,,எல்லோரும்  என்னை அப்படி தான் கருதுகிறார்கள் ,,,இன்ஷா அல்லாஹ்      இனி  உங்களைப்பற்றி  யாரிடமும் பேசவும்  மாட்டேன் ,,,உங்களிடமும்  அளவோடு தான் பேசுவேன் ,போதுமா ?,,,,,,,,,உங்க இமேஜ் கெடாது  கெடாது கெடாது ,,,,பயப்படவே  வேண்டாம் ,,,,மனசை ரொம்ப  நோகடிக்கிரிங்க ,,ஜே ,,,,மனசு  ரொம்ப நோகுது ,,ஜே ,,,,,

அதிகம் பார்த்தது..

இதுவரை