Saturday, September 18, 2010 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் நடைபெற்ற சம்பவம் பல செய்திகளிலும், உங்கள் வெப்சைட் உட்பட நம் சமுதாயத்தின் பல இணையதளங்களிலும் படித்தேன். ஆனாலும் அவற்றில் ஒன்றுக்கு ஒன்றுக்கு சில வித்தியாசங்கள் இருந்தன. எல்லாவற்றிலும் சூப்பர் சகோதரர் பிஜெ அவர்களின் விளக்கம். அவரது விளக்கத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்தது மிகுந்த வருத்தத்தை தந்தது. இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

சமீபத்தில் ஒரு இணையதளத்தில் திருவிடைச்சேரி முஸ்லிம் ஜமாஅத் எழுதிய கடிதத்தில் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன? என விளக்கம் அளித்துள்ளார்கள். அதை இத்துடன் இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளவும்.

அப்துல் வஹ்ஹாப்,

சென்னை.

தினகரன் மற்றும் நக்கீரன் வெளியிட்ட செய்திகளை படிக்க கிளிக் செய்யவும்

நமக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவன்
நம்மை சார்ந்தவன் இல்லை-நபிமொழி.

நபி வழியில் நடந்து நிரூபிப்பாரா ?

Sunday, August 8, 2010 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments
நபி வழியில் நடந்து நிரூபிப்பாரா ?

எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் இருக்க கூடாது என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக முந்திக்கொண்டு மற்றவர்கள் மேல் பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை கூறும் “இவர் இரண்டு விஷயத்தை யார் மீது எறிந்தாலும் அவன் காலிம்மா ! ஒன்று பொம்பள, இன்னொன்று பொருளாதாரம்,” என்பது கூறும் இவரின் கொள்கையாகும். இவரின் இந்த கொள்கைக் திட்டத்திற்கு பலியானவர்கள் பட்டியலை தந்தோமென்றால் எண்ண முடியாது. அபு அப்தில்லா தொடங்கி பாக்கர்வரை இவரின் இந்த அஸ்திரம் பாயாத நபர்கள் இல்லை. பாட்டெழுதி புகழ்பெறும் புலவர்களும் உள்ளனர்.

குற்றம் கண்டுபிடித்த புகழ்பெறும் புலவர்களும் உள்ளனர். என்பது போல் மற்ற இயக்கங்களை மற்ற தலைவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்கள் என தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் இமாம்கள் என எவரும் இவரின் வசவுகளுக்கு தப்பியதில்லை. ஏன் ஸஹாபாக்களையும் நபிமார்களும் கூட இவரது நாசநாவிற்கு தப்பியதில்லை! இவ்வளவுபேரையும் குறை கூறும் இவர் என்ன குறைகளற்ற கோமேதமா ? மாசற்ற மாணிக்கமா ? பத்தரை மாற்று தங்கமா ? பரிசுத்த ஆத்மாவா என்றால் சாதாரண கிளை நிர்வாகிக்கு உள்ள இஃலாஸ், தக்வா, ஒழுக்கம், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், இபாதத் என எதுவும் இவரிடத்தில் இல்லை.
மார்க்கத்தை அறிந்து கொள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் இவர் போடும் கடலை சொல்லி மாளாது ஆற்காடு (டீச்சர்), பரங்கிப்பேட்டை (லீனா), முஹம்மது பந்தர் (மெகருன்னிஸா), திருமுல்லைவாயில் என இவர் அடிக்கும் கூத்து கன்றாவி எந்த அளவுக்கு என்றால் முதல்வன் பட மனிஷா போல் நீலக்கலர்சட்டை உங்களுக்கு நன்றாக உள்ளது. என கூறியதும்

தொடர்ந்து நேரடி நிகழ்ச்சியில் நீலக்கலர் சட்டை!

கேவலத்திலும் கேவலம் மாநில நிர்வாகத்தின் விஷயங்கள் எல்லாம் மேற்படி மங்கையருக்கு தெரியும். சிலசமயம் நிர்வாக குழு பேச்சுக்களை தனது தொலைபேசியின் மூலம் நேரடியாகவும் மேற்படி பெண்களுக்கு ஒளிபரப்புவார். இதில் நிர்வாக விஷயம் வெளியில் கசிகிறது என்று மாநில நிர்வாகிகள் சத்தியம்வேறு வாங்குவார் இந்த விஷயங்களை மறை முகமாகவும் சுட்டிக்காட்டியதால் தான் பாக்கர் குறி வைத்து வெளியேற்றப்பட்டார். இது பொய் என மறுப்பாரானால் நபி (ஸல்) அவர்கள் “தான் பேசிக் கொண்டிருப்பது தன் மனைவியோடு தான்” என எப்படி சஹாபாக்கள் கேட்காமலேயே தாங்களாக முன் வந்து நிரூபித்தார்களோ அதுபோல் இவரும் நாங்கள் கூறும் மேற்கண்ட பெண்களின் தொலைபேசி என்னை தருகிறோம். இவர் அப்போது வைத்திருந்த எண்களையும் தருகிறோம். அவற்றின் இன் அவுட் கால் விபரங்களை வெளியே காண்பிக்க தயாரா ? மற்ற பெண்களோடு மணிக்கணக்கில் பேசியது மார்க்க ரீதியில் சரிதான் என நிரூபிப்பாரா ?
நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தாங்கள் தக்லீத் ஜமாஅத் மட்டுமல்ல தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் எனவும் நிரூபித்து வருகின்றனர்.

இவர்களது ஆபாச வெப்சைட்டில் அபு யூசுப் என்ற பெயரில் இவர்கள் கக்கியுள்ள விஷயத்தைப்பார்த்து இவர்களது ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் வேதனைப்படுகின்றனர்.

கேள்வி கேட்கும் நபர்களின் குடும்பத்தை இழுக்கும் இவர்களின் கேடு கெட்ட நிலையை பார்த்து நடுநிலையாளர்களின் முகம் சுளிக்கின்றனர். பாக்கருக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் தங்கள் மனைவியரை பாக்கரோடு பஸ்ஸில் ஏற்றி அனுப்புவார்களா ? என்று கேள்வியை தலை முதல் அடி வரை தப்பாது கேட்கும் இவர்களை பார்த்து நாமும் “ஏற்கனவே நீங்கள் வக்காலத்து வாங்கி கடலூரில் முபாஹலா செய்தீர்களே, பக்கத்தில் அமர்ந்து சென்றதை தவிர பாக்கர் தவறேதும் செய்யவில்லை என்று பாவமன்னிப்பு வழங்கினீர்களே. மாநில செயற்குழுவில் தீர்மானம் போட்டிர்களே, (பார்க்க கடலூர் பொதுக்குழு) மாநில நிர்வாககுழுவில் சுட்டிக்காட்டிய கலில் ரசூலை குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் நிருபி என தட்டிக் கேட்டிர்களே! நீங்கள் உங்கள் மனைவியரை பாக்கரோடு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டுத்தான் சப்பைக்கட்டு கட்டினீர்களா ? பாக்கரின் தூக்கிப்போட்ட எலும்பு துண்டுக்காக தான் மீண்டும் அவர் பொது செயலாளராக்கி, பொருளாதார குற்றங்களை மறைத்து மன்னீத்தீர்களா ? என்று நாம் கேட்டால் நாக்கைப்பிடுங்கி கொண்டு சாக வேண்டியிருக்கும்.

மங்கிஸ்கானின் மேன்சன் தொழில் பற்றி இப்போது குற்றச் சாட்டும் நீங்கள் உங்கள் மகளுக்கு பேசிய மாப்பிள்ளை மண்ணடியில் தங்கினால் மகளின் காதல், தற்கொலை விவகாரங்கள் எல்லாம் தெரிந்துவிடும் என்பதற்காகத்தான் மங்கிஸ்கானின் திருவல்லிக்கேணி மேன்சனில் தான் தங்க வைக்கப்பட்டரா? என்று நாம் கேட்டால் தூக்குபோட்டு தொங்க வேண்டிருக்கும்! கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

அதிகம் பார்த்தது..